Category: மாவட்ட செய்திகள்

மதுவிலக்கு சாத்தியமில்லை அண்ணாமலை கருத்து.

கோவை ஜூலை, 1 தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்றும் அதற்கு பதிலாக மது கடைகளை தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், தமிழகத்தில் 100 சதவீதம் மதுவிலக்கு…

ராம சீனிவாசன் மீது திருச்சி சூர்யா குற்றச்சாட்டு.

திருச்சி ஜூன், 29 பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ராம சீனிவாசன் மீது திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மகன் சூர்யா பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் விரக்தி அடைந்த அவர், அண்ணாமலை உள்ளிட்ட…

கூடலூர், பந்தலூர் பள்ளி கல்லூரிகளில் விடுமுறை.

நீலகிரி ஜூன், 29 கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க தாமதமானதால் இங்கு சனிக்கிழமை அனைத்து அரசு தனியார் பள்ளிகளும் இயங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதனுடைய நீலகிரி மாவட்டத்தில் இரவு முதல் விடாது கன மழை பெய்து…

கீழக்கரையில் டெங்கு பரவும் அபாயம்!?

கீழக்கரை ஜூன், 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த நான்கு நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் அதனுடன் கழிவு நீர் மற்றும் கோழி இறைச்சிக்கடை கழிவுகளும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. ஊர் முழுவதும் இதே நிலை நீடிப்பதால் டெங்கு போன்ற உயிர்பலி…

வானிலை அறிக்கை.

கன்னியாகுமரி ஜூன், 27 தமிழகத்தில் காலை 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி…

கூடலூர், பந்தலூர் பள்ளிகளுக்கு விடுமுறை.

நீலகிரி ஜூன், 27 நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளான கூடலூர் மற்றும் பந்தலூரில் இரண்டு நாட்களாக அதிக கன மழை பெய்து வருகிறது.…

முடை நாற்றத்தில் முடங்கி கிடக்கும் கீழக்கரை சுகாதாரம்!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் கடந்த மூன்று நாட்களாக குப்பைகள் எடுக்கப்படாததால் மலைபோல் தேங்கி சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகின்றன. கீழக்கரையின் பிரதான சாலைகளில் ஒன்றான முஸ்லிம் பஜார் பகுதியில் முக்கியமான வங்கிகள் உள்ளன.இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி…

தமிழகத்தில் கனிம இருப்பை ஆய்வு செய்ய அனுமதி.

கிருஷ்ணகிரி ஜூன் 25 தமிழகத்தில் தங்கம், கிராபைட் உள்ளிட்ட அரியவகை தனிமங்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தனிமங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய புவியியல் ஆய்வு மையம் கனிம…

2 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை.

கோவை ஜூன், 23 கோவை, நீலகிரி மாவட்டம் மலைப்பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளிலும், குமரி மாவட்டத்தில் சில இடங்களிலும்…

36 விஷ சாராய பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு.

கள்ளக்குறிச்சி ஜூன், 23 கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கவலைக்கிடமாக இருந்த பலரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 33 பேரும், சேலம்…