Category: மாவட்ட செய்திகள்

திறந்தவெளி “பார்” ஆக மாறி வரும் கீழக்கரை புதிய பேருந்து நிலையம்!

கீழக்கரை ஜூலை, 3 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில் மீன் மார்க்கெட், கடைகள் என அனைத்தும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அவைகளை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டப்படுவதாக நகராட்சி நிர்வாகம் கூறியது.…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

ராமநாதபுரம் ஜூலை, 3 தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சேர்த்து சிறப்பு சிறப்பு முகாம் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மீனவ கிராமங்களில் ஜூலை 8 முதல் 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது.…

கள்ளக்குறிச்ச விவகாரம் தொடர் விசாரணை.

கள்ளக்குறிச்சி ஜூலை, 3 கள்ளக்குறிச்சியில் இருந்த 65 பேர் குடித்தது சாராயமே அல்ல என்பது என்பது வெறும் மெத்தனால் கலந்த தண்ணீர் என்பதும் சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. வழக்கமாக சாராயம் காய்ச்சி அதில் போதை அதிகப்படுத்த மெத்தனால் கலக்கப்படுவதுண்டு. ஆனால் கள்ளக்குறிச்சியில்…

கீழக்கரையில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு!

கீழக்கரை ஜூலை, 2 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலூகா ( Regular ) வட்டாட்சியராக ஜமால் முஹம்மது அவர்கள் பணி ஏற்று கொண்டார். இவர் ஏற்கனவே கீழக்கரை தேர்தல் பிரிவு, மற்றும் வட்ட வழங்கல் பிரிவு தாசில்தார் ஆக பணியாற்றியவர் என்பதும்,…

மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய்க்கு கூடுதல் வட்டி.

நீலகிரி ஜூலை, 2 மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயை கூட்டுறவு வங்கியில் சேமித்தால் கூடுதல் வட்டி கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது. வங்கியில் பொதுவாக பணம் சேமிக்க 3 முதல் 4 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். ஆனால் மகளிர் உரிமைத்தொகை…

எல்லை தாண்டிய மீனவர்கள் சிறை.

ராமநாதபுரம் ஜூலை, 2 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தனுஷ்கோடி, பாம்பன், நம்புதாளை பகுதிகளைச் சேர்ந்த 4 நாட்டு படகுகளுடன் 25 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று அதிகாலை சிறை பிடித்து சென்றது. எல்லை தாண்டிய வழக்கில் கைதான ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்…

கீழடியில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள்.

சிவகங்கை ஜூலை, 2 சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் பத்தாம் கட்ட அகழாய்வு பணியில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட இரண்டு பானை ஓடுகள் கிடைக்கப்பட்டுள்ளன. இவை 58 சென்டிமீட்டர் மற்றும் 96 சென்டிமீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேற்புறம் சிவப்பு…

கூடலூர் பந்தலூர் பள்ளிகளுக்கு விடுமுறை.

நீலகிரி ஜூலை, 1 நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கூடலூர் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரியின் மேற்கு பகுதிகளான கூடலூர், பந்தலூரில் கடந்த ஒரு வாரமாக கன…

அடுத்த நான்கு மணி நேரத்திற்கு மழை.

தென்காசி ஜூலை, 1 தமிழகத்தில் காலை 10 மணி முதல் மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தென்காசி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன்…

சென்னையில் வானவில் பேரணி.

சென்னை ஜூலை, 1 பாலின சமத்துவத்தை நிலை நாட்ட ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் Pride month ஆக கொண்டாடப்படுகிறது. இதன் நிறைவு நாளான நேற்று சென்னையில் வானவில் பேரணி நடைபெற்றது. ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட பலரும் இந்த…