Spread the love

நீலகிரி ஜூலை, 2

மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயை கூட்டுறவு வங்கியில் சேமித்தால் கூடுதல் வட்டி கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது. வங்கியில் பொதுவாக பணம் சேமிக்க 3 முதல் 4 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். ஆனால் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயை கூட்டுறவு வங்கியில் சேமிக்கும் போது 7.5% வட்டி பெறலாம். இதற்காக அரசு மலையரசி தொடர் வைப்பு திட்டத்தை நீலகிரியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது விரைவில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *