Spread the love

தென்காசி ஜூலை, 1

தமிழகத்தில் காலை 10 மணி முதல் மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தென்காசி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *