Spread the love

நீலகிரி ஜூன், 29

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க தாமதமானதால் இங்கு சனிக்கிழமை அனைத்து அரசு தனியார் பள்ளிகளும் இயங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதனுடைய நீலகிரி மாவட்டத்தில் இரவு முதல் விடாது கன மழை பெய்து வருவதால், அங்கு கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *