Category: மாவட்ட செய்திகள்

கூடுதல் மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்க முடிவு.

சென்னை ஜூன், 18 தமிழகத்தில் மினி பேருந்துகள் இயக்கம் மீண்டும் அனுமதி அளிக்கப்படுவதற்கான புதிய வரைவு திட்ட அறிக்கை அரசு வெளியிட்டுள்ளது. 1997-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் மினி…

தமிழக மீனவர்கள் நான்கு பேர் கைது.

ராமநாதபுரம் ஜூன், 18 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரத்திலிருந்து கடலுக்கு சென்ற அவர்களின் படகையும் பறிமுதல் செய்த கடற்பறையினர், விசாரணைக்காக அவர்களை காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். 61 நாட்கள்…

முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு.

ராமநாதபுரம் ஜூன், 16 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர்கள் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 25ம் தேதி மதியம் 3:30 மணிக்கு நடக்கிறது. இதில் முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள்…

தக்காளி விலை ₹80ஆக உயர்வு.

சென்னை ஜூன், 16 விளைச்சல் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் இன்று சில்லறை விற்பனையில் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே கர்நாடகா, ஆந்திராவில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதனால் விரைவில் விலை ரூ.100 தொடலாம்…

விக்கிரவாண்டி தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி.

விழுப்புரம் ஜூன், 15 விக்ரவாண்டி தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெரும் என இளங்கோவன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை எதிர்த்து நிற்கும் அனைவரும் டெபாசிட்டை இழப்பார்கள் என்ற அவர், பாரதிய ஜனதா கட்சியின் மதவாத அரசியல் தமிழகத்தில் எப்போதும்…

கோவையில் இன்று திமுக முப்பெரும் விழா.

கோவை ஜூன், 15 கோவையில் திமுக முப்பெரும் விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, கலைஞர் நூற்றாண்டு விழா, தேர்தலில் வெற்றியை தேடித்தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா திமுக சார்பில் இன்று…

மீண்டும் கடலுக்கு திரும்பிய மீனவர்கள்.

சென்னை ஜூன், 15 தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அதிகாலை முதல் 11 மாவட்டங்களில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு உற்சாகமாக மீன் பிடிக்க சென்றனர். கடந்து ஏப்ரல் 15ம் தேதி தொடங்கிய மீன் பிடி தடைக்காலம்…

குவைத்தில் இறந்தவரின் உடலுக்கு இறுதி சடங்கு.

ராமநாதபுரம் ஜூன், 15 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தென்னவனூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவர் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் நேற்று நள்ளிரவு அவரது சொந்த ஊரான தென்னவன் ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது. அதனைத்…

தனுசுக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு.

சென்னை ஜூன், 14 சென்னை போயஸ் கார்டனில் நளினா ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான பங்களாவில் வாடகைக்கு குடியிருந்த அஜய்குமார் லுணவத் என்பவரை உடனடியாக வீட்டை காலி செய்து தரப் கூறி மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. நேற்று…

பக்ரீத் பண்டிகை 10 கோடிக்கு ஆடு விற்பனை.

கடலூர் ஜூன், 14 வருகிற 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டி வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் வாரச்சந்தையில் நேற்று மாலை 5 மணி முதல்…