Category: மாவட்ட செய்திகள்

ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்ய உத்தரவு.

சென்னை ஜூன், 13 தமிழக அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான தேவை போக 1,862 ஆசிரியர்களும், அவர்களுக்கான பணியிடங்களும் உபரியாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்களை 24 மணி நேரத்திற்குள் இடமாற்றம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்…

முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் உயிரிழப்பு.

திருவாடானை ஜூன், 13 திருவாடானையைச் சேர்ந்தவர் கருமணி ஜோசப் முன்னாள் ராணுவ வீரர் இவரது வயது 54.இவர் நேற்று மாலை திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நடைப்பயணம் சென்றார். அப்போது பின்னால் வந்த கார் இவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவரை…

திமுக தேர்தல் பணி குழுவிலும் ஒதுக்கப்பட்டார் மஸ்தான்.

விழுப்புரம் ஜூன், 13 விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி தேர்தல் பணிக்குழுவை நியமித்து திமுக தலைமை அறிவித்தது. பொன்முடி ஜெகத்ரட்சகன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே. என். நேரு, சிவசங்கர், அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். ஆனால்…

விக்கிரவாண்டியில் ஆதிக்கம் செலுத்தும் திமுக.

விக்ரவாண்டி ஜூன், 12 விக்கிரவாண்டி தொகுதியில் கடைசி 13 ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக தேர்தல் நடைபெற உள்ளது. தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு 2011, 2016, 2019, 2021ல் தேர்தல் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த…

கீழக்கரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்கான மின் தடை அறிவிப்பு.

கீழக்கரை ஜூன், 11 கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் கீழக்கரை மற்றும் அலவாய்க்கரவாடி பீடர் மற்றும் சின்ன மாயாகுளம் பீடர் உத்திரகோசமங்கை மற்றும் காஞ்சிரங்குடி ஆகிய பீடர்களுக்கு உட்பட்ட பகுதிகளான வள்ளல் சாலை, வடக்கு…

சவுக்கு சங்கர் வழக்கில் பரபரப்பு.

சென்னை ஜூன், 11 யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டர் சட்டத்தை நீதிபதி சுவாமிநாதன் அவசர அவசரமாக ரத்து செய்தது. சரியானது அல்ல என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். சவுக்கு சங்கரால் பொது அமைதிக்கு எந்த வகையில் குந்தகம்…

தமிழகத்தில் குழந்தை விற்பனை.

கோவை ஜூன், 11 கோவையில் குழந்தை விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில் பிஹார் மாநிலத்தை சேர்ந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தை ஒன்றும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் பீகாரில்…

மின் கட்டணம் உயர்வு என்ற தகவல் வதந்தி.

சென்னை ஜூன், 1 தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின்சார பயன்பாட்டு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியான தகவல்களுக்கு மின்வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட போது வெளியான செய்தித்தாள் நகல் தற்போது…

நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

தென்காசி ஜூன், 10 தமிழகத்தில் காலை 11 மணி வரை 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி விருதுநகரில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிரமத்தை…

நிலம் எடுப்பிற்கான அனுமதியானை வெளியீடு.

பரந்தூர் ஜூன், 10 விமான நிலையத்திற்கு மேலும் 147.11 இயக்க நிலம் கையகப்படுத்துவதற்கான அனுமதி ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான நிலம் இடையார்பாக்கம் கிராமத்தில் கையகப்படுத்தப்பட உள்ளது ஆட்சேபனை மற்றும் கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் மக்கள் தெரிவிக்க வேண்டும் என…