Category: மாவட்ட செய்திகள்

நடுவழியில் நிறுத்தப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்.

கன்னியாகுமரி ஜூன், 9 நேற்று இரவு சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு பெட்டியில் முன்பதிவு செய்யாதவர்கள் பலர் ஏறியதாக தெரிகிறது. இதனால் எரிச்சல் அடைந்த பயணிகள் விருத்தாச்சலம் அருகே ரயிலில் நடுவழியில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

மாவட்டதொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி.

அரியலூர் ஜூன், 9 அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட ஆட்சியர்…

தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்.

சேலம் ஜூன், 9 சேலம் கோட்டையில், பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். செயலாளர் தமிமுன் அன்சாரி முன்னிலை வகித்தார். இதில், மாநில செயலாளர் முகமது…

திருப்பூர் மாவட்டத்தில் 534.60 மில்லி மீட்டர் மழைப்பதிவு.

திருப்பூர் ஜூன், 8 திருப்பூர் மாவட்டத்தில் 534.60 மில்லி மீட்டர் மழை பதிவானது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…

கரூர் மாநகர பகுதிகளில் பலாப்பழ விற்பனை அதிகரிப்பு.

கரூர் ஜூன், 8 கரூர் மாநகர பகுதிகளில் பலாப்பழ விற்பனை அதிகளவு நடைபெற்று வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆசாத் சாலை, வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலை, லைட்ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர், லைட்ஹவுஸ் கார்னர், சுங்ககேட், திருமாநிலையூர் போன்ற பகுதிகளில்…

ரூ.102 கோடியில் போலி பில் தயாரித்து ஜி.எஸ்.டி. செலுத்தாமல் ஏமாற்றியவர் கைது.

கோவை ஜூன், 8 கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு, ஜி.எஸ்.டி. மோசடி பில் செய்யப்படுகிறதா என்பது குறித்து கோவை மண்டல ஜிஎஸ்டி உளவுத்துறை பொது இயக்குனரக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி அதிகாரிகள் கொண்ட குழுவினர் கோவையில்…

சவுடு மண் குவாரிக்கு அனுமதி மறுக்க கோரி கிராம மக்கள் மனு.

திருவள்ளூர் ஜூன், 8 திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஏரியில் ஏற்கனவே 3 முறை அரசு மண் குவாரிக்கு அனுமதிக்கப்பட்டது. அப்போது அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகமாக மண் எடுத்து…

தமிழகத்தில் பரவலாக கனமழை.

செங்கல்பட்டு ஜூன், 7 தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரவிலும் கனமழை நீடித்து வருகிறது சென்னையில் மாலை வேளையில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் பல இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்தனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி…

சட்டப் படிப்பு செயற்கைக்கான கட் ஆப் மதிப்பெண் வெளியீடு.

சென்னை ஜூன், 7 2024-25 கல்வி ஆண்டுக்கான சட்டப்படிப்பு சேர்க்கை கட் ஆப் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு தரவரிசைப் பட்டியல் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்களை கீழ் இயங்கும் கல்லூரிகளில் சட்டப்படிப்பு படிக்க…

ஜூலை முதல் வாரத்திற்குள் இடைத்தேர்தல் தேதி.

விழுப்புரம் ஜூன், 7 விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு ஜூன் கடைசி அல்லது ஜூலை முதல் வாரத்திற்குள் வெளியாக வாய்ப்புள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி ஏப்ரல் 6-ம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த தொகுதியில் காலி…