Category: மாவட்ட செய்திகள்

சேலத்தில் விஜயின் முதல் மாநாடு.

சேலம் ஜூலை, 26 தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் முதல் மாநாட்டை விரைவில் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது திருச்சியில் நடைபெறலாம் என்று செய்தி வெளியான சூழலில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று சேலத்தில் ஆய்வு செய்தார்.…

காமராஜருக்கு ஆயிரம் அடி சிலை.

கன்னியாகுமரி ஜூலை, 25 காமராஜர் நாட்டுக்கு ஆற்றிய பணிகளை நினைவு கூறும் வகையில் குமரியில் அவருக்கு 1000 அடி சிலை வைக்க வேண்டும் என காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சிலையின் கீழ் காமராஜரின் காமராஜரின்…

மத்திய அமைச்சரை சந்தித்த தமிழக அமைச்சர்கள்.

மதுரை ஜூலை, 25 விமான போக்குவரத்து துறை அமைச்சரை தென் தமிழக அமைச்சர்கள் வெங்கடேசன், கார்த்தி சிதம்பரம், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். அப்போது மதுரை விமான நிலையத்தில் சர்வதேச விமான நிலையமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.…

நாய்க்கடியால் தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் 8 லட்சம் பேர் பாதிப்பு.

வேலூர் ஜூலை, 24 தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ( 2022-2023 )நாய்க்கடியால் 8,06,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பொது சுகாதார துறையின் அறிக்கை படி, அதிகபட்சமாக சேலத்தில் 66,132, வேலூரில் 51,544 நாய்க்கடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என…

பள்ளிகளுக்கு விடுமுறை.

திருவள்ளூர் ஜூலை, 23 ஆடி கிருத்திகை 29ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இதனால் அம்மாவட்டத்திற்கு 29ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.…

செந்தில் பாலாஜிக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை.

சென்னை ஜூலை, 22 முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது அடுத்து அவர் சென்னை ஓமந்தூரார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது அடுத்து அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை அவரை…

அடுத்த ஆண்டுக்குள் கிளம்பாக்கம் ரயில் நிலையம் பணி நிறைவு.

சென்னை ஜூலை, 22 கிளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த ஆறு மாதமாக நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெறும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, பணிகளை விரைவாக முடிக்க…

இழுத்து மூடப்பட்ட கீழக்கரை SBI வங்கி ATM அறை!

கீழக்கரை ஜூலை, 22 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கீழக்கரையில் பழம்பெருமையான SBI வங்கியின் கிளை பல ஆயிரம் வாடிக்கையாளர்களை கொண்டது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக இந்த வங்கியின் பணம் எடுக்கும்(ATM)இயந்திரம் பழுதடைந்து செயல்படாமல் இருந்ததால் அந்த…

கீழக்கரை நகராட்சியில் அனைத்து ஜமாத் பிரதிநிதிகள் கூட்டம்!

கீழக்கரை ஜூலை, 21 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கழிவு நீர் வெளியேற்றும் நிரந்தர திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று(20.07.2024) நகர்மன்ற கூட்ட அரங்கில் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார்.…

மானியத்துடன் கூடிய கடன் உதவி திட்டம்.

ராமநாதபுரம் ஜூலை, 21 ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க வங்கி கடன் உதவியுடன் ரூபாய் ஒரு லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.…