Category: மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து சிக்கும் திமுகவினர்.

புதுக்கோட்டை ஆக, 4 புதுக்கோட்டையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் மீது புகார் எழுந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அவரது கார் டிரைவர் கைது செய்யப்பட்ட நிலையில், சுந்தரபாண்டியன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.…

ராமநாதபுரம் RTO அலுவலக உதவியாளர் உள்ளிட்ட மூவர் லஞ்சம் பெற்று கைது.

கீழக்கரை ஜூலை, 30 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா, தட்டான்தோப்பு தெருவை சேர்ந்தவர் ரகு 35/24. இவர் எலெக்ட்ரானிக்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் தனது மனைவி ராஜசுதா பெயரில் TATA PUNCH என்கிற நான்கு சக்கர வாகனத்தை மதுரையைச் சேர்ந்த…

நீலகிரியில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.

நீலகிரி ஜூலை, 30 தொடர் கன மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்த ஆட்சியர் பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அங்கு மொத்தமுள்ள ஆறு தாலுகாக்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றும் அங்கு…

தில்லையேந்தல் சாலையை கீழக்கரை நகராட்சியில் இணைக்க வேண்டி கவுன்சிலர் கோரிக்கை!

கீழக்கரை ஜூலை, 30 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற கூட்ட அரங்கில் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் துணை தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலையிலும் இன்று(30.07.2024) காலை நடைபெற்றது. கீழக்கரை நகர் முழுவதும் தேங்கும் குப்பைகளை அகற்றும்…

விஜயபாஸ்கரை சிறையில் சந்தித்த நிர்வாகிகள்.

திருச்சி ஜூலை, 30 சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசினர். 100 கோடி நில அபகரிப்பு புகாரில் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள அவரை அதிமுக…

கைம்பெண்ணிடம் லஞ்சம் கேட்ட கிராம அதிகாரிக்கு காப்பு!

முதுகுளத்தூர் ஜூலை, 30 ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சிறுமணியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டித்துரை, தனது கைம்பெண் மகளுக்கு அரசு வழங்கும் “ஆதரவற்ற விதவை பெண் உதவித்தொகை” பெற விண்ணப்பிதிருந்தார். இது சம்பந்தமாக நல்லூர் குரூப் வி.ஏ.ஓ தபூமிசந்திரனை (வயது47) நேரில்…

பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர்.

விழுப்புரம் ஜூலை, 27 போக்குவரத்து கழகத்தில் உள்ள பணியிடங்கள் அனைத்து விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியதால்…

மூத்த அரசியல் தலைவர் மறைவு.

நீலகிரி ஜூலை, 27 மூத்த அரசியல் தலைவரும் நீலகிரி தொகுதி முன்னாள் பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான மாஸ்டர் மதன் வயது மூப்பு காரணமாக காலமானார். இவர் 1998 முதல் 1999 மற்றும் 1999 முதல் 2004 வரை இரண்டு…

சுதந்திர தின கொண்டாட்டம்.

ராமநாதபுரம் ஜூலை, 27 ராமநாதபுரத்தில் சுதந்திர தின விழா தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆசிரியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். சுதந்திர தின…

அக்டோபர் முதல் ராமேஸ்வரம் வரை ரயில்.

சென்னை ஜூலை, 26 ராமேஸ்வரத்தில் புதிதாக அமைக்கப்படும் பாம்பன் பால பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தது பேசிய அவர், அக்டோபர் முதல் ராமேஸ்வரம் மண்டபம்…