நீலகிரி ஜூலை, 30
தொடர் கன மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்த ஆட்சியர் பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அங்கு மொத்தமுள்ள ஆறு தாலுகாக்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றும் அங்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.