Category: மாவட்ட செய்திகள்

25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை.

கர்நாடகா ஜூலை, 21 கர்நாடகாவில் ஒரு குழந்தை 25 விரல்களுடன் பிறந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. கொன்னூரை சேர்ந்த பாரதி என்பவர் சமீபத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அங்கு குழந்தையின் ஒரு கையில் ஏழு…

சாலையோர வியாபாரிகளுக்கு பதிவு கட்டணம் ரத்து.

சென்னை ஜூலை, 21 சாலையோர வியாபாரிகள் ஆண்டுதோறும் செலுத்தும் பதிவு கட்டணம் 100 ரூபாயை ரத்து செய்ய எஃப் எஸ் எஸ் ஐ ஆணையத்துக்கு மத்திய அமைச்சர் ஜே. பி நட்டா உத்தரவிட்டுள்ளார். உணவு தயாரிப்பின் போது சாலையோர வியாபாரிகள் பின்பற்ற…

வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய அமைச்சர்.

கோவை ஜூலை, 19 விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தை சேர்ந்த வில்வித்தை வீராங்கனை கண்மணிக்கு 2.8 லட்சம் மதிப்பில் வில்வித்தை உபகரணங்களை…

செல்வப் பெருந்தகை ஆலோசனை கூட்டம்.

திருவள்ளூர் ஜூலை, 19 தனித்து போட்டியிடும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என மாநில தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியை அனைவரும் சேர்ந்து வலிமையாக்கினால் நமக்கான சுயமரியாதையும், கௌரவமும்…

டிஎன்பிஎல். திண்டுக்கல் அணி அபார வெற்றி.

திண்டுக்கல் ஜூலை, 18 டிஎன்பிஎல் தொடரில் திருப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மழை காரணமாக 13 ஓவர் ஆக குறைக்கப்பட்ட நிலையில் முதலில் களம் இறங்கிய திருப்பூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு…

துப்புரவு பணியாளர்கள் அவமதிப்பு. ரோஜா விளக்கம்.

தூத்துக்குடி ஜூலை, 18 துப்புரவு தொழிலாளரை அவமதித்ததாக எழுந்த சர்ச்சைக்கு நடிகை ரோஜா விளக்கம் அளித்துள்ளார். அதில் “திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது நிறைய பேர் செல்பி எடுத்தனர். துப்புரவு தொழிலாளர்கள் என்னை கண்டதும் வேகமாக ஓடி…

இன்று சுற்றுப்பயணத்தை தொடங்கும் சசிகலா.

தென்காசி ஜூலை, 17 அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு பயணத்தை சசிகலா என்று தொடங்குகிறார். அக்கட்சியைஒன்றிணைக்க பயணம் தொடங்கப் போவதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி தென்காசியில் பயணத்தை தொடங்கும் சசிகலா, நான்கு நாட்கள் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வாரியாக பயணம் செய்கிறார்.…

ஜிபிஎஸ் முறையில் பட்டா. நான்கு மாவட்டங்களில் அமலாகிறது.

நாமக்கல் ஜூலை, 16 புவிசார் தகவல்களுடன் இபிஎஸ் முறையில் நிலங்களின் உட்பிரிவு பட்டா வழங்குவதற்கான புதிய திட்டம் விரைவில் ஆறுமுகம் ஆகிறது நிலத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்வோர் சர்வேயர் வாயிலாக முன்கூட்டியே அளந்து உட்பிரிவு செய்யும் வகையில் அந்த நிலத்தின்…

நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை.

நீலகிரி ஜூலை, 16 கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தொடர் மழை காணாதமாக கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. நீலகிரி மற்றும்…

28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

மயிலாடுதுறை ஜூலை, 16 தமிழகத்தில் காலை 11 மணி வரை நீலகிரி, கோவை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், தர்மபுரி,…