Spread the love

திண்டுக்கல் ஜூலை, 18

டிஎன்பிஎல் தொடரில் திருப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மழை காரணமாக 13 ஓவர் ஆக குறைக்கப்பட்ட நிலையில் முதலில் களம் இறங்கிய திருப்பூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ராதாகிருஷ்ணன் 36 ரன்கள் எடுத்தார். களமிறங்கிய திண்டுக்கல் 11.5 ஓவர்களில் இரண்டு விக்கெட்டை இழந்து இலக்கை எட்டியது. அந்த அணியின் பாபா ரஞ்சித் 31 ரன்கள் எடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *