Category: மாவட்ட செய்திகள்

விடிய விடிய கொட்டி தீர்த்த மழை.

விழுப்புரம் செப், 4 தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. அதன்படி விழுப்புரம், சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், ராமநாதபுரம், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்…

தமிழக மீனவர்கள் ரூ. 5 கோடி அபராதம்.

தூத்துக்குடி செப், 4 தூத்துக்குடியை சேர்ந்த 22 மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் மீன் பிடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் இவர்களின் 12 மீனவர்களுக்கு ஐந்து…

கோவை வரும் வங்கதேச அகதிகள்.

கோவை ஆக, 31 வங்கதேச அகதிகள் கோவையில் தஞ்சம் அடைவதை தடுக்குமாறு, மு.க.ஸ்டாலினை அசாம் முதல்வர் ஹிமந்தா பிஷ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் எல்லை வழியாக நுழைய முயன்ற வங்கதேசத்தினரிடம் நடத்திய விசாரணையில், கோவையில் உள்ள ஜவுளி தொழிற்சாலைகளில்…

கீழக்கரை மக்கள் பிரதிநிதிகளும் கண்ணாடி வாப்பா அறக்கட்டளையும் இணைந்த ஆலோசனை கூட்டம்!

கீழக்கரை ஆக, 30 கீழக்கரை ஜின்னா தெரு செய்யதுல் ஹசனாத் பள்ளி வளாகத்தில் கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டியும் நமது KLK வெல்ஃபேர் கமிட்டியின் கௌரவ ஆலோசகருமான அல்ஹாஜ் சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் தலைமையிலும் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர்…

KLK வெல்ஃபேர் கமிட்டி செயற்குழு கூட்டம்!

கீழக்கரை ஆக, 30 நமது கீழக்கரை நமது KLK வெல்ஃபேர் கமிட்டியின் செயற்குழு கூட்டம் கடந்த 28.08.2024 அன்று மாலை ஜின்னாதெரு செய்யதுல் ஹசனாத் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கௌரவ தலைவரும் கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டியுமான சீனா…

நூற்றாண்டை நோக்கி பயணிக்கும் கீழக்கரை அஸ்வான் சமூக அமைப்பு!

கீழக்கரை ஆக, 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அஹமது தெருவில் அமைந்திருக்கும் முகைதீன் தைக்கா கட்டிடம் அஹ்மது தெரு பொதுநல சங்கம்(ASWAN) என்ற அமைப்பின் கீழ் கடந்த 1932ம் வருடம் முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம் சிறார்களுக்கு கல்வி,…

இடம் மாறிய தவெக மாநாடு.

நெல்லை ஆக, 25 தவெக மாநாடு நடைபெறும் இடம் மீண்டும் மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்ட அவர் திருச்சி, மதுரை, மாவட்டங்களில் இடம் கிடைக்காததால், விக்ரவாண்டியை இறுதி செய்ததாக கூறப்பட்டது. எனினும் தற்போது மாநாடு…

கீழக்கரையில் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம்!

கீழக்கரை ஆக, 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தும் பணியினை சுமீத் கிரீன் என்னும் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் தனியார் நிறுவனத்திடம் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 50 நாட்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.தனியார் நிறுவனத்தை…

மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி SDPI மகளிர் அணி காத்திருப்பு போராட்டம்!

கீழக்கரை ஆக, 24 SDPI கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தை சார்ந்த அழகன்குளம் பகுதி நாடார்வலசையில் மது கடை அகற்றக்கோரி இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. காலை 10 மணி முதல் ஆரம்பம்…

கீழக்கரை நகராட்சியை ஊராட்சியாக மாற்றுக: SDPI கட்சி தீர்மானம்!

கீழக்கரை ஆக, 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுத்த பிறகு நடைபெற்ற முதல் செயற்குழு கூட்டம் நேற்று நகர் தலைவர் ஜலில் தலைமையில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் நகர்…