Category: மாவட்ட செய்திகள்

கீழக்கரையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிப்பு!

ராமநாதபுரம் ஆக, 21 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட வடக்குத்தெரு பிரதான சாலையின் கழிவு நீர் வாறுகால் மீது சிலர் கான்கிரீட் கட்டிடங்களை கட்டியுள்ளனர். நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வீடுகளின் சுற்றுச்சுவர், காம்பவுண்ட், வானுயர்ந்த அடுக்குமாடி படிக்கட்டுகள் என தனியார் ஆக்கிரமிப்பு…

இலங்கைக்கு கஞ்சா கடத்திய எட்டு பேர் கைது.

ராமநாதபுரம் ஆக, 18 ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் துறைமுகத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக கஞ்சா கடத்திக்கொண்டு செல்ல இருந்த எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா, 8 செல்போன்கள் மேலும்…

கீழக்கரையில் 78வது சுதந்திர தின கொண்டாட்டம்!

கீழக்கரை ஆக, 17 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் தலைவர் செஹனாஸ் ஆபிதா தேசிய கொடி கொடியேற்றினார். இந்நிகழ்வில் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். மக்தூமியா மேல்நிலைப்பள்ளி,தொடக்கப்பள்ளிகள் இணைந்து நடத்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் பழைய குத்பா பள்ளி ஜமாத் தலைவர்…

நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து இன்று தொடக்கம்.

நாகை,16 நாகையிலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இன்று முதல் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படுகிறது. 123 சாதா இருக்கைகளும் 27 பிரிமியர் இருக்கைகளும் என மொத்தம் 150 இருக்கைகள் கப்பலில் உள்ளது. ஒரு வழி பயணத்திற்கு பிரீமியம் இருக்கைக்கு ஜிஎஸ்டி உடன் 7500ரூபாய்,…

முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மறைவு.

திருப்பத்தூர் ஆக, 16 அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் மாரடைப்பால் காலமானார். உடல் நல பாதிப்பால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயர் பெற்று பிரிந்தது. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான இவர்…

கடலூர் ஆக, 15

கடலூர் மாவட்டத்தில் அண்ணா விளையாட்டு அரங்கில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி ஆதித்யா செந்தில் குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

கள்ளக்குறிச்சி ஆக, 15

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாத் பள்ளி மைதானத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.