Author: Seyed Sulthan Ibrahim

கேரளாவுக்கு உபரிநீர் வெளியேற்றம். முல்லைப்பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகள் ஆய்வு

தேனி ஆகஸ்ட், 10 முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 5 ம் தேதி அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டிய நிலையில், ‘ரூல்…

தேசிய கராத்தே போட்டியில் திண்டுக்கல் மாணவர்கள் சாதனை

திண்டுக்கல் ஆகஸ்ட், 10 உடுமலைப்பேட்டையில் 20-வது தேசிய ஓபன் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் ஆந்திரா, கேரளா, உபி, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் திண்டுக்கல்லில் இருந்து 28 வீரர்-வீராங்கனைகள்…

புதிய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

கடலூர் ஆகஸ்ட், 10 கடலூர் புதிய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சிஐடியு. மாவட்ட இணை செயலாளர் திருமுருகன் தலைமை…

வேளாண் வட்டார அலுவலகத்தில் மானியத்துடன் விவசாயிகளுக்கு நெல் வகைகள்.

மதுராந்தகம் ஆகஸ்ட், 10 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகள் உள்ளன. இந்த பகுதி மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. விவசாயிகளிடம் பாரம்பரிய நெல்ரகங்களை பயிர் செய்ய ஊக்குவிக்கும் விதமாக, மானிய விலையில், அரசு சார்பில் நெல் விதைகள்…

பள்ளியை சீரமைத்த நடிகர்

சென்னை ஆகஸ்ட், 10 நடிகர் கார்த்தி சினிமாவை தாண்டி உழவன் அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு உதவி வருகிறார். இந்த நிலையில் சேதமடைந்த அரசு பள்ளியொன்றையும் சீரமைத்து கொடுத்துள்ளார். இதுகுறித்து கார்த்தி நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ”நான் விருமன் படப்பிடிப்பில் இருந்தபோது வயதான…

2 ஜி எத்தனால் ஆலையை நாட்டுக்கு வழங்குகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி‌ ஆகஸ்ட், 10 அரியானாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 900 கோடி ரூபாய் மதிப்பிலான எத்தனால் (உயிரி எரிபொருள்) ஆலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். காணொளி மூலம் நடக்கும் விழாவில் அரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய…

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 10 மேட்டுப்பாளையம், பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருவி அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டு மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் நீலகிரி…

அதிசய கிணறு மாவட்ட ஆட்சியர் பார்வை

நெல்லை ஆகஸ்ட், 10 திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், ஆயன்குளம் பகுதியில் உள்ள அதிசய கிணறு மூலமாக நிலத்தடி நீர் அதிகரிப்பு திட்டம் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு , மாவட்ட ஊராட்சி மன்றத்தலைவர்…

ஆட்கள் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட 108 ஆம்புலன்சுகளை இயக்க தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

நெல்லை ஆகஸ்ட், 9 நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு நெல்லையில் இன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு நெல்லை மாவட்ட தலைவர் சுடலை குமார், தென்காசி மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.…

மேற்குத்தொடர்ச்சி மலையில் உலக ஆதிவாசிகள் தின விழா

நெல்லை ஆகஸ்ட், 9 நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் காணி சமுதாயத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி இப்பகுதியை சேர்ந்த காணி பழங்குடியினரின் குழந்தைகளுக்காக அரசு செயல்படுத்தி வருகிறது இந்த…