Author: Seyed Sulthan Ibrahim

மேலப்பாளையம் சந்தையில் ஆடுகளுடன் குவிந்த வியாபாரிகள்

நெல்லை ஆகஸ்ட், 9 நெல்லை மேலப்பாளையத்தில் டக்கரம்மாள்புரம் சாலையில் மாநகராட்சி கால்நடை சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நெல்லை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஆடு, கோழி, கருவாடு…

இடைமலையாறு அணை திறப்பு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருவனந்தபுரம் ஆகஸ்ட், 9 கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பின. இதுவரை அங்கு 26 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

சுதந்திர தின விழாவையொட்டி தேசியக்கொடிகள் வினியோகம்

நெல்லை ஆகஸ்ட், 9 பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகள் முன்பு தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே நெல்லை மாநகரப் பகுதியில் பொது…

மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி

சமயபுரம் ஆகஸ்ட், 9 திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி 2 நாட்கள் நடைபெற்றது. இதில் திருச்சி, நெல்லை, கோவை, கரூர், ஈரோடு, சேலம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 90 பெண்கள், 574 ஆண்கள் கலந்து கொண்டனர்.…

மகளிர் சுயஉதவிக்குழுவினர் தயாரித்த தேசிய கொடி.

திருவாரூர் ஆகஸ்ட், 9 திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தேசிய கொடிகள் தைத்து தரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூர், மன்னார்குடி,…

கடல் மீன்கள் வரத்து இல்லாததால் வெறிச்சோடிய மீன் மார்க்கெட்

உடன்குடி ஆகஸ்ட், 9 தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி மெயின் பஜாரில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு மணப்பாடு, குலசேகரன்பட்டினம், பெரியதாழை, ஆலந்தலை, அமலிநகர் மற்றும் சுற்றுப்புற கடற்கரை பகுதியில் இருந்து ஏராளமான கடல்மீன்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்த மார்க்கெட்டுக்கு…

விசைத்தறிகளுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் விசைத்தறியாளர்கள் மனு

திருப்பூர் ஆகஸ்ட், 9 திருப்பூர் விசைத்தறிகளுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர். மின்கட்டண உயர்வு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.…

மலை கிராமத்தில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர் ஆகஸ்ட், 9 பேரணாம்பட்டு தாலுகா அரவட்லா மலை கிராம ஊராட்சியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அரவட்லா ஊராட்சி மன்ற தலைவர் ராஜகுமாரி தலைமை தாங்கினார். மேலும் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் கலந்து கொண்டு பழங்குடியினர், மற்றும்…

பீஜிங்-சீனாவில், பல பகுதிகளில் ஊரடங்கு.

சீனா ஆகஸ்ட், 9 சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள சன்யா கடற்கரை, சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற இடம். இங்கு, கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் அதிகம் கூடுமிடமான சன்யா ‘பிக்னிக் ஸ்பாட்’டில், நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 470…

நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்பு.

கீழக்கரை ஆகஸ்ட், 6 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி தலைவர், நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ4,10,000 லட்சத்திற்கு சிறுகோபுர மின் விளக்கு அமைப்பதற்காக பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக நமது 7-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செய்யது…