அனுமதியின்றி வெட்டப்பட்ட பனைமரங்கள். உடனடி நடவடிக்கை எடுத்த வட்டாட்சியர்.
கீழக்கரை ஆகஸ்ட், 7 பனை மரங்களை பாதுகாக்கவும், பனைமர விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கவும் தமிழ்நாடு அரசு அதிரடி திட்டங்களை வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் பனை மரங்கள் வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் முறையான அனுமதி பெற வேண்டும் என தமிழக…
