Author: Seyed Sulthan Ibrahim

அனுமதியின்றி வெட்டப்பட்ட பனைமரங்கள். உடனடி நடவடிக்கை எடுத்த வட்டாட்சியர்.

கீழக்கரை ஆகஸ்ட், 7 பனை மரங்களை பாதுகாக்கவும், பனைமர விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கவும் தமிழ்நாடு அரசு அதிரடி திட்டங்களை வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் பனை மரங்கள் வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் முறையான அனுமதி பெற வேண்டும் என தமிழக…

அரசு கலைக்கல்லூரியில் இளநிலை மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு

அரியலூர் ஆகஸ்ட், 5 அரசு கலைக்கல்லூரியில் இளநிலை மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு கீழ்க்காணும் நாட்களில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. அதன்படி வருகிற 8-ம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும், 10-ம் தேதி வணிகவியல் பாடப்பிரிவுக்கும், 11-ம் தேதி அறிவியல் பாடப்பிரிவுக்கும்,…

இந்தி கற்று கொள்வதில் எந்த தவறும் இல்லை மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு.

திருவாரூர் ஆகஸ்ட், 4 திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மோடி-20 புத்தகம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் சேர்மன்…

மணிமுத்தாறு அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.

நெல்லை ஆகஸ்ட், 4 நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்திபெற்ற மணிமுத்தாறு அருவி உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் கடந்த 1 ம்…

புதிய காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு.

தூத்துக்குடி ஆகஸ்ட், 4 மணியாச்சி புதிய காவல் துணை கண்காணிப்பாளராக லோகேஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டார். முதலில் காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த சங்கர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற லோகேஸ்வரன்…

அழகர் கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம்‌.

அழகர் கோவில் ஆகஸ்ட், 4 தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடக்கும் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள்…

இணை பேராசிரியர்கள், மற்றும் துணை பேராசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு.

கீழக்கரை ஆகஸ்ட், 4 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தகுதியுள்ள இணை பேராசிரியர்கள், மற்றும் துணை பேராசிரியர்கள் பணிக்காக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆங்கிலம், தமிழ், வேதியியல், கணிதம், வர்த்தகம், நூலகம் போன்ற பிரிவுகளில்…

உரிமம் இன்றி விடுதிகள் நடத்தும் பள்ளி, கல்லூரி நிர்வாகிகள் மீது நடவடிக்கைப்படும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

திருப்பத்தூர் ஆகஸ்ட், 4 திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் விடுதிகளின் உரிமங்களை, அந்தந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் வருகிற 25-ம் தேதிக்குள் விடுதிகள் நடத்துவதற்கான உரிமங்களை உரிய…

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் 6 பேர் விடுதலை.

ராமேசுவரம் ஆகஸ்ட், 4 கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. அதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

தனியார் கூரியர் நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

கன்னியாகுமரி ஆகஸ்ட், 4 நாகர்கோவில் குலசேகரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் ரூ.39,998 மதிப்புள்ள துணிகளை பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு தனியார் கூரியர் நிறுவனம் மூலம் அனுப்பினார். பல நாட்கள் ஆகியும் துணிகள் அடங்கிய பார்சல் கிடைக்கவில்லை. எனவே வக்கீல் மூலம் சுரேஷ்குமார்…