Author: Seyed Sulthan Ibrahim

ஆவணி அவிட்டம் வழிபாடு.

ஈரோடு ஆகஸ்ட், 12 பிரசித்தி பெற்ற சுயம்பு நாகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நாளில் பக்தர்கள் புதிய பூணூல் அணிந்து கொள்வது வழக்கம். அதன்படி நேற்று ஆவணி அவிட்டம் விழா…

தனியார் வேலைவாய்ப்பு முகாம்.

காஞ்சிபுரம் ஆகஸ்ட், 12 காஞ்சிரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு…

தேசியக்கொடியுடன் ராணுவ வீரர்கள் பாதயாத்திரை.

கன்னியாகுமரி ஆகஸ்ட், 12 இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரை ராணுவ வீரர்கள் தேசியக்கொடியுடன் பாதயாத்திரை தொடங்கினர். கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரை ராணுவ வீரர்கள் தேசியக்கொடியுடன் ‘திரங்கா யாத்ரா’ என்ற பெயரில் பாதயாத்திரை தொடங்கினர்.…

கிருஷ்ணகிரியில் 18 ஆயிரம் வீடுகளுக்கு தேசிய கொடியை நகராட்சி தலைவர் வழங்கினார்.

கிருஷ்ணகிரி ஆகஸ்ட், 12 நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாளை முதல் வருகிற 15 ம் தேதி வரை தேசியக் கொடியை அனைத்து வீடுகளிலும் ஏற்ற மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி நகராட்சியின், 33 வார்டுகளில் உள்ள…

போதை பழக்கத்திற்கு எதிரானஉறுதிமொழி ஏற்பு

கரூர் ஆகஸ்ட், 12 மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் முன்னிலை வகித்தார். இதில்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் ஆகஸ்ட், 12 பரமத்திவேலூர் தாலுகா வடகரையாத்தூர் அருகே உள்ள ஜேடர்பாளையத்தில் 80 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் குடியிருந்த ஏழை மக்களின் குடிசைகள் நீதிமன்ற உத்தரவின்படி இடித்து தரைமட்டம் செய்யப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுகுடி அமர்வு செய்யும் பொருட்டு, நிவாரண…

வெள்ளப்பெருக்கு காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 12 கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினமும் சுமார் ஆயிரம் படகுகள் மூலம் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்தநிலையில், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளநீர், பழையாறு மீன்பிடி…

போதை பொருட்கள் குற்றங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க புதிய எண் அறிமுகம்.

கடலூர் ஆகஸ்ட், 12 போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் போதை பொருட்கள் குற்றங்கள் தொடர்பாக புகார்கள் தெரிவிக்க போதை தடுப்பு புகார் எண் 7418846100 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய புகார் எண்ணில் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பற்றி…

மீன் குஞ்சுகள் வளர்க்க மானியம்

செங்கல்பட்டு ஆகஸ்ட், 12 செங்கல்பட்டு உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை அலுவலகத்தின் மூலம் பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்பின் கீழ் திட்டங்களில்…

கள்ளக்குறிச்சி கலவரம். மாணவர்களின் சான்றுகளை எரித்தவர் கைது.

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 12 கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் கடந்த மாதம் ஏற்பட்ட கலவரத்தில் பள்ளி பேருந்துகள் பள்ளி வளாகம் முழுவதும் சேதப்படுத்தப்பட்டது. இந்த கலவரத்தில் அங்கு படித்த 2 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் நெருப்பில் எரிந்து…