தேவரியம்பாக்கம், அகரம் கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பு விழா.
காஞ்சிபுரம் செப், 20 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் சொர்ணாவாரி பருவத்திற்கான நெல் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 1 ம்தேதி முதல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்…
