Author: Seyed Sulthan Ibrahim

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் செப், 21 ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது மற்றும் 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். ஒரேநாடு, ஒரே கொள்கை என்ற 7-வது மத்திய ஊதியக்குழுவின்…

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர் செப், 21 ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது மற்றும் 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். ஒரேநாடு, ஒரே கொள்கை என்ற 7-வது மத்திய ஊதியக்குழுவின்…

ஊட்டியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி

நீலகிரி செப், 21 ஊட்டி ஒய்.எம்.சி.ஏ., சார்பில் மாவட்ட அளவிலான 12-வது செஸ் போட்டிகள் ஊட்டியில் 2 நாட்கள் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுப்பிரிவினர் என 300க்கும்…

பள்ளிபாளையத்தில் நூல் குடோனில் திடீர் தீ விபத்து ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்

நாமக்கல் செப், 21 நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நேரு நகர் பெரும்பாறை பகுதியில் சேகர் (வயது 44) என்பவர் பழைய நூல் குடோன் நடத்தி வருகிறார். இங்கு விசைத்தறி கூடங்களில் இருந்து பெறப்படும் நூல்கள், ஆயில்கள், பாட்டில்கள், இரும்பு பொருட்கள் வாங்கி…

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்.

மதுரை செப், 21 வாடிப்பட்டி, மதுரை மாவட்ட விற்பனைக் குழு சார்பாக வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் 22 விவசாயிகளின் 58 ஆயிரத்து984 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. இதில்…

மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டில் மீண்டும் சலுகை வழங்க ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்.

கிருஷ்ணகிரி செப், 21 தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி அரைநாள் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் துரை தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்…

தொழிற்பயிற்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.

ராமேஸ்வரம் செப், 20 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சியில் இன்று இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் மற்றும் விவாக விவேகானந்தர் கேந்திரம் இணைந்து நடத்தும் ஒரு மாதம் தொழிற்பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.…

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்.

தர்மபுரி செப், 20 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் உதவி திட்ட…

எடப்பாடி பழனிச்சாமி – டெல்லி உள்துறை அமைச்சர் சந்திப்பு.

புதுடெல்லி செப், 20 அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நீடித்ததாக கூறப்படுகிறது.…

சர்வதேச உரிமைகள் கழக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்.

தூத்துக்குடி செப், 20 தூத்துக்குடியில் சர்வதேச உரிமைகள் கழகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். நிறுவனர் தலைவர்சுரேஷ்கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில்…