குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் பேருந்து மறியல்.
திண்டுக்கல் செப், 21 வேடசந்தூர் அருகே உள்ள ஈ.சித்தூர் ஊராட்சி சித்தூர் காலனி மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடிநீர் வழங்கும் மின்மோட்டார் பழுதானது.…
