Author: Seyed Sulthan Ibrahim

அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்.

திருவாரூர் செப், 20 நீடாமங்கலத்தில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நீடாமங்கலம் மேற்கு ஒன்றிய அதிமுக. செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் செந்தமிழ்ச்செல்வன், வீரையன், நீடாமங்கலம் கிழக்கு ஒன்றிய…

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

திருவள்ளூர் செப், 20 திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை 37வது மெகா கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மணவாளநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாமாக…

ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்.

திருவண்ணாமலை செப், 20 ஆரணி களம்பூரில் இருந்து சந்தவாசல் செல்லும் பகுதியில் களம்பூர் திருவள்ளூவர் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன்கள் சுரேஷ்பாபு, ஆனந்தபாபு ஆகிய இருவரும் ஜெனரல் ஸ்டோர் நடத்தி வருகின்றனர். இந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்…

ஆதார் எண் இணைக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்களுக்கு சான்றிதழ்.

வேலூர் செப், 20 இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி கடந்த ஆகஸ்டு மாதம் 1 ம்தேதி முதல் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவம்…

மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டம்.

சிவகாசி செப், 20 விருதுநகர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சிவகாசியில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காமராஜர் சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமை…

13ம் நுாற்றாண்டு நந்தி சிலை கீழக்கரை அருகே கண்டுபிடிப்பு.

கீழக்கரை செப், 20 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே மாயாகுளம் பாரதிநகர் கடற்கரை பகுதியில் 13ம் நூற்றாண்டில் சிவனாக வணங்கப்பட்ட நந்தி (காளை) சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு கூறியதாவது,திருமலை சேதுபதி மன்னர் ஆட்சி காலத்தில் (கி.பி. 1664…

இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் உடல் நல்லடக்கம்.

லண்டன் செப், 20 இங்கிலாந்து நாட்டின் ராணி 2ம் எலிசபெத் கடந்த 8ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக…

ஒலிப்பெருக்கியை பயன்படுத்த கோரிக்கை.

அரியலூர் செப், 20 அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி வழியாக தினமும் அதிகளவில் கனரக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முட்டுவாஞ்சேரி சாலையில் புற காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கிருந்து ஒலிப்பெருக்கி மூலம் காவல்…

அரசு சித்தமருத்துவ கல்லூரி சார்பில் விழிப்புணர்வு அமைதிப் பேரணி

நெல்லை செப், 20 தேசிய மருந்துகள் எதிர்விளைவு கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா கடந்த 17 ம்தேதி முதல் 23 ம்தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி நெல்லை அரசு சித்தமருத்துவமனை சார்பில் அமைதிப்பேரணி நடைபெற்றது.பேரணியை கல்லூரி முதல்வர் சாந்தமரியாள் தொடங்கி…

அம்மா உணவகத்தை மேம்படுத்த வேண்டுகோள்.

மயிலாடுதுறை செப், 20 மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரண்டு இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. தொடக்க காலத்தில் அதிக அளவில் உணவு தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த உணவகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு விற்பனையில் தொய்வு ஏற்பட்டது. இதன்…