தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
நாகை செப், 20 எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேஷன் துறை கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்து சென்றுள்ளது. காரைநகர் கடற்பகுதியில் வைத்து 8…
