Author: Seyed Sulthan Ibrahim

இலவச இருதய பரிசோதனை முகாம் .

தென்காசி செப், 24 செங்கோட்டையில் குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் இன்று நடக்கிறது. தென்காசி குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம், சக்தி ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை ஆகியன இணைந்து செங்கோட்டை பொது நூலகத்தில் (எஸ்.எம்.எஸ்.எஸ்.…

ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு பொரி தயாரிக்கும் பணி தீவிரம்.

சிவகங்கை செப், 24 சிங்கம்புணரி, ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு சிங்கம்புணரி பகுதியில் பொரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பொரி தயாரிக்கும் பணி தென் தமிழகத்தில் பொரி தயாரிப்பில் சிங்கம்புணரிக்கு பெரும் பங்கு உண்டு. இப்பகுதியில் தயாராகும் பொரி…

காவிரி- சரபங்கா உபரி நீர் திட்டத்தை கால்வாய்கள் வழியாக நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை.

சேலம் செப்,‌24 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் சேலம் செந்தராப்பட்டியை சேர்ந்த விவசாயி செந்தில் உள்பட விவசாயிகள்…

நவராத்திரி விழா முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை மும்முரம்.

புதுக்கோட்டை செப், 24 நவராத்திரி விழா இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் நவராத்திரி விழாவும் ஒன்றாகும். மகிஷாசூரன் என்ற அரக்கன் மக்களை துன்புறுத்திய போது, தங்களைக் காப்பாற்றி அருளுமாறு அன்னை ஆதிபராசக்தியிடம் அனைவரும் முறையிட்டனர். இதையடுத்து, ஆதிபராசக்தி 9 நாட்கள் போரிட்டு அரக்கனை…

உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தல்.

பெரம்பலூர் செப், 24 இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பெரம்பலூர் மாவட்ட பேரவை கூட்டம் தீரன் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு சம்மேளனத்தின் மாவட்ட அமைப்பாளர் கல்யாணி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக…

கூடலூரில் போக்சோ சட்டம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கூடலூர் செப், 24 நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் கூடலூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி, ஆல் தி சில்ட்ரன் அமைப்பு ஆகியவை சார்பில் கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மைய மாணவர்களுக்கு போக்சோ சட்டம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு…

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முதன்மை செயலாளர் பார்வையிட்டு ஆய்வு.

மயிலாடுதுறை செப், 24 சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் கீழத்தெருவில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உணவு பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை உடனுக்குடன் சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு…

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆய்வு கூட்டம்.

நாகப்பட்டினம் செப், 21 உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நாகை சட்டமன்ற தொகுதியின் முக்கிய கோரிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமையில் நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷாநவாஸ் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…

குடியிருப்பு உரிமம் வழங்க கோரி குடியேறும் போராட்டம்.

திருச்சி செப், 21 சோமரசம்பேட்டை அருகே உள்ள நாச்சிகுறிச்சி சபரி நகரில் 65 பேருக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது. ஆனால் அதற்கு குடியிருப்பு உரிமம் வழங்கவில்லை. எனவே குடியிருப்பு உரிமம் வழங்க கோரி திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை…

ஆட்டோ ஓட்டுனருக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர் செப், 21 தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பல்லடம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ஆனந்த் தலைமை தாங்கினார். இதில்…