Author: Seyed Sulthan Ibrahim

டிஎன்பிஎஸ்சி தரவரிசையில் குளறுபடி.

சென்னை மார்ச், 26 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியானது‌ இந்நிலையில் அந்த முடிவுகளை மையப்படுத்திய தர வரிசையில் குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் தரவரிசையில் முன்னிலையில் இருப்பதாக தேர்வு எழுதியவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.…

சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு ரத்து.

கர்நாடகா மார்ச், 25 கர்நாடகாவில் சிறுபான்மையினருக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. உயர் ஜாதி ஏழைகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ் சிறுபான்மையினரை கொண்டுவர அமைச்சரவையின் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினருக்கு 5% இட ஒதுக்கீடு…

மத்திய அரசை கண்டித்த உதயநிதி.

சென்னை மார்ச், 25 காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் பேச்சு தொடர்பாக பாஜகவினர் தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை என தீர்ப்பு வந்ததும்,…

13 ஆண்டுகளுக்குப் பின் திரும்பும் சசிகுமார்.

சென்னை மார்ச், 25 சுப்பிரமணியபுரம், ஈசன் போன்ற ஹிட் படத்தை கொடுத்த சசிகுமார் எப்போது தான் மீண்டும் படம் இயக்குவார் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். தொடர்ந்து படம் நடித்து வந்த அவர் இதில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. இந்நிலையில்…

பத்திரிகையாளர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு.

புதுடெல்லி மார்ச், 25 பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று மதியம் ஒரு மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ள நிலையில் அடுத்த…

சி.எஸ்.ஐ.மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளி மாணவர்களின் சொந்த தயாரிப்புகள் விற்பனை.

விருதுநகர் மார்ச், 25 சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வணிகவியல் துறையின் விரிவாக்கப்பணி சார்பில் சி.எஸ்.ஐ.மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளி மாணவர்களின் சொந்த தயாரிப்புகளை விற்பனை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அவர்கள் தயாரித்த குளிர்பானங்கள், இனிப்பு வகைகள், பொம்மைகள், ஊறுகாய் மற்றும் எழுது…

விபத்து ஏற்பட்டு நஸ்டஈடு தராதததால் அரசு பேருந்து ஜப்தி.

தேனி மார்ச், 25 தேனி மாவட்டம், உத்தம பாளையம் தாலுகா, லோயர் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (52), இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மேகமலை பகுதியில் மருந்து ஆளுநராக பணியாற்றி வந்துள்ளார் இவர் கடந்த 20.2.2016 தேதி மேகமலையில் இருந்து…

பெண் காவலருக்கு பாராட்டு.

கோவை மார்ச், 25 கோவை மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசி தப்பியோட முயற்சி செய்த நபரை விரட்டிப் பிடித்த பெண் காவலருக்கு பாராட்டு. கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சூலூர் கண்ணம்பாளையம் பகுதி சேர்ந்த…

39 ஆண்டுகளுக்கு பிறகு பாடிய சித்ரா.

சென்னை மார்ச், 25 இயக்குனர் தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன படப்பிடிப்பு வேலைகள் சூடு பிடித்துள்ளன. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க கவிஞர் வைரமுத்து பாடல் எழுதுகிறார். படத்தில் பாடகி சித்ராவும் இணைந்த நிலையில் 39 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய…

வரதராஜர் கோயில் சிலை மீட்பு.

அரியலூர் மார்ச், 25 வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து 11 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை அமெரிக்கன் கிறிஸ்டி அருங்காட்சியர் ஏலத்தில் மீட்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையால் நிபுணர்களின் உதவியுடன் அந்த சிலை…