Author: Seyed Sulthan Ibrahim

கர்ப்பிணிப் பெண்களை அலைக்கழிக்கும் கீழக்கரை ஆரம்ப சுகாதார நிலையம்!

கீழக்கரை மார்ச், 28 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் கீழக்கரையில் அடிப்படை வசதிகளற்ற ஆரம்ப சுகாதார நிலையம் கீழக்கரை மொட்டைபிள்ளைத்தெருவில் ஒரு சிறிய வாடகை வீட்டில் இயங்கி கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வாரம் ஒரு நாள் செவ்வாய்கிழமைகளில் கர்ப்பிணி பெண்கள் மாதாந்திர…

கோடைக்கால குறிப்புகள்:-

தற்போது வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. திடீரென்று வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது, அதன் விளைவாக உடல் சூட்டு பிரச்சனையை நிறைய பேர் எதிர்கொள்வதுண்டு. மேலும் கடுமையான வெயிலின் போது அதிக தாகம் எடுக்கும் மற்றும் உடல் வறட்சியடையும். இந்நிலையில் உடலை குளிர்ச்சியாகவும்,…

20 லட்சம் பேர் ஆதார் – பான் இணைக்கவில்லை.

சென்னை மார்ச், 28 தமிழகத்தில் 20 லட்சம் பேர் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்கவில்லை என தெரியவந்துள்ளது. ஆதார் எண்-பான் இணைப்புக்கான அவகாசம் வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் 60 லட்சத்துக்கும் அதிகமானோர் பான் அட்டை வைத்துள்ளனர். இதில்…

தமிழில் பெயர் பலகைகள் இல்லையேல் போராட்டம்.

சென்னை மார்ச், 28 சென்னையில் உள்ள கடைகளில் பெயர் பலகைகளை தமிழில் வைக்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழைத் தேடி எனும் இயக்கத்தின் ஒரு பகுதியாக தமிழ் மொழி மீட்டெடுப்பு தொடர்பான துண்டறிக்கைகளை ராமதாஸ் வழங்கினார். அப்போது தமிழில் பெயர்ப்…

அதிமுக பொதுக்குழு தீர்மானம் வழக்கில் இன்று தீர்ப்பு.

சென்னை மார்ச், 28 2022 ஜூலை 11 இல் நடந்த பொது குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் கடந்த வாரத்தோடு முடிந்தது. அதிமுகவில் நடக்கும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அவர்…

3 வருடங்களில் 29 மேம்பாலங்கள் கட்டப்படும்.

புதுடெல்லி மார்ச், 28 டெல்லியில் 2015-2023 காலகட்டத்தில் மொத்தமாக 28 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் கெஜ்ரிவால் கூறினார். இது தொடர்பாக அவர் வர இருக்கும் இரண்டு மூன்று ஆண்டுகளில் மாநிலத்தில் 29 மேம்பாலங்கள் கட்டப்படும். இரட்டை திறன் கொண்ட தண்ணீர்…

பாதுகாப்புத் துறையில் 1.55 லட்சம் காலி இடங்கள்.

புதுடெல்லி மார்ச், 28 நாட்டின் பாதுகாப்பு துறையில் 1.55 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அஜய் பாட், பாதுகாப்புத் துறையில் இருக்கும் காலியிடங்கள் குறித்த கணக்கெடுப்பு…

தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள்.

சென்னை மார்ச், 28 நான்கு மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100 கடந்தது நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில் நேற்று தமிழகத்தில் 12 பாதிப்புகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து பரவல் அதிகரித்தால் தமிழகத்தில் முக கவசம்…

பள்ளியில் துப்பாக்கிச் சூடு. ஏழு பேர் உயிரிழப்பு.

அமெரிக்கா மார்ச், 28 அமெரிக்காவில் தனியார் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஏழு பேர் உயிரிழந்தனர். பள்ளியில் புகுந்த அடையாளம் தெரியாத பெண் சாரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். பின் அந்த…

இன்னசென்ட் மறைவு மோடி, பினராயி இரங்கல்.

கேரளா மார்ச், 28 பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் மறைவுக்கு பிரதமர் மோடி, கேரள முதல்வர் பினராய விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளனர். 75 வயதாகும் இன்னசென்ட் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் பினராய விஜயன் நேரில் சென்று அஞ்சலி…