Author: Seyed Sulthan Ibrahim

சவூதி சென்ற 20 பேர் பலி.

சவூதி அரேபியா மார்ச், 29 இஸ்லாமியர்களின் புண்ணிய ஸ்தலமான மெக்காவுக்கு சென்ற யாத்திரிகர்கள் 20 பேர் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். சவூதி அரேபியாவின் அகபா ஷார்பகுதியில் இருந்து மெக்காவுக்கு இன்று 50க்கும் மேற்பட்டோர் பேருந்தில் சென்றுள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களோடு…

எவரெஸ்ட் ஏறும் முதல் தமிழச்சி.

சென்னை மார்ச், 29 உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி ஏற இருக்கிறார். இவர் சாதனை செய்ய இருக்கும் முதல் தமிழ் பெண் இவர்தான். அவரை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முத்தமிழ் செல்விக்கு…

வடிவேலு பி. வாசு இடையே மோதல்.

சென்னை மார்ச், 29 பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ் கங்கனா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது வடிவேலுவுக்கும் வாசுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.…

தமிழ்நாட்டில் கடுமையான வெயில்.

ஈரோடு மார்ச், 29 தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் 39.6 டிகிரி வெப்பம் பதிவானது. அடுத்ததாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 39.5 டிகிரி, மதுரை 39 டிகிரி, திருச்சி 37.9 டிகிரி,…

இந்து முன்னணி நிர்வாகி கைது.

கோவை மார்ச், 29 இந்து முன்னணி நிர்வாகி அயோத்தி ரவி காவல்துறையினார் கைது செய்யப்பட்டார். கோவை புளியங்குளத்தில் வசிக்கும் இவரது வீட்டில் துப்பாக்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து தனிப்படை நடத்திய சோதனையில் இரண்டு துப்பாக்கிகள், ஐந்து தோட்டாக்கள் சிக்கியது.…

திரையுலக ஜாம்பவான் மரணம்.

சென்னை மார்ச், 29 சின்ன கண்ணன் அழைக்கிறான், புத்தம் புது காலை, அழகிய கண்ணே, இளையநிலா பொழிகிறதே ஆகிய பாடல்களில் புல்லாங்குழலால் மாயம் செய்திருக்கும் சுதாகர் இயற்கை எய்தினார். இளையராஜாவின் குழுவில் அருண்மொழி இணையும் வரை அவரது பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசித்தவர்…

4000 கோடியில் கிராம வளர்ச்சி.

சென்னை மார்ச், 29 கிராமப்புறங்களில் உள்ள சாலைகளை மேம்படுத்துவதற்காக முதல்வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 4000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள சாலைகளில் மேம்படுத்துவதற்காக மட்டும் இந்த நிதி பயன்படுத்தப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ…

18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து.

சென்னை மார்ச், 29 போலி மருந்துகளை தயாரித்தால் 18 மருந்து நிறுவனங்களின் உரிமம் மத்திய அரசு ரத்து செய்தது. 20 மாநிலங்களில் சுமார் 76 மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் மருந்து கட்டுப்பாடு இயக்குனரக அதிகாரிகள் சுமார் 15 நாட்களாக சோதனை மேற்கொண்டனர்.…

இந்தியா-சீனா எல்லை அருகே 875 கிலோ மீட்டருக்கு சாலை.

சீன மார்ச், 29 இந்தியா-சீனா எல்லை அருகே 875 கிலோ மீட்டர் தூரத்திற்கு 37 சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. லடாக், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், அசாம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று…

சாலை விபத்தில் உதவி ஆய்வாளர் மணி உயிரிழப்பு‌.

கள்ளக்குறிச்சி மார்ச், 28 கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் உதவி ஆய்வாளர் மணி 60 நேற்று விருகாவூர் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயங்களுடன் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…