Author: Seyed Sulthan Ibrahim

க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றைய கடைசி.

புதுடெல்லி மார்ச், 30 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிக்க எழுதப்படும் க்யூட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றைய கடைசி நாளாகும் இரவு 9.50 மணி வரை https://cuet.samarth.ac.in/என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பதிவில் திருத்தங்கள் இருந்தால் வரும் 1ம்…

பொதுச் செயலாளராக எடப்பாடியின் முதல் அறிக்கை!

சென்னை மார்ச், 30 அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வாகியுள்ள எடப்பாடி முதன்முறையாக அறிக்கையை வெளியிட்டார். அதில் அதிமுகவில் உறுப்பினர்கள் பதிவை புதுப்பிக்கவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்கள் வரும் ஐந்தாம் தேதி முதல் கட்சி தலைமை அலுவலகத்தில்…

அகமதாபாத்துக்கு செல்லும் சென்னை அணி.

அகமதாபாத் மார்ச், 30 10 அணிகள் மோதிக்கொள்ளும் ஐபிஎல் சீசன் ஆனது நாளை தொடங்குகிறது. அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் கடந்த முறை சாம்பியன் பட்டம் என்ற குஜராத் அணியும் முன்னாள்…

பழுவேட்டரையரே பார்க்காத பொன்னியின் செல்வன்.

சென்னை மார்ச், 30 தான் இன்னும் பொன்னியின் செல்வன் 1ஐயே பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் பார்த்திபன். பாகம் 2 ன் இசையில் வெளியீட்டு விழாவில் பேசிய பார்த்திபன், இந்த படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமை. ஆனால் நான் இன்னும்…

ரமலான் நோன்பு திறக்கும் முன் அதிகாலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்:-

இஸ்லாமியர்களின் மிகவும் புனிதமான மாதமாக ரமலான் மாதம் கருதப்படுகிறது. இந்த ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பை மேற்கொள்வார்கள். இந்த நோன்பு காலத்தில் உண்ணாமல், நீர் அருந்தாமல், எச்சில் கூட விழுங்காமல், தீய பழக்கங்கள் இல்லாமல் இஸ்லாமியர்கள் மிகவும் கடுமையாக விரதம் இருப்பார்கள்.…

கீழக்கரையில் நோன்பாளிகளுக்கு இலவச சஹர் உணவு!

கீழக்கரை மார்ச், 29 சிறப்பு தொகுப்பு:- கீழக்கரை ரத்த உறவுகள் மற்றும் சதக்கத்துல் சுன்னா அறக்கட்டளை சார்பில் இவ்வருட ரமலான் நோன்பு பிடிப்பதற்காக சஹர் நேர உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. சஹர் நேர உணவு தயார் செய்ய முடியாமல் இருக்கும்…

கரும்பு ஜூஸின் நன்மைகள்:-

கரும்பு ஜூஸில் ஏராளமான நன்மைகள் காணப்படுகிறது. அதனால் தான் ஊட்டச்சத்து நிபுணர்களே இதை வாரத்திற்கு மூன்று முறை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கின்றனர். தற்போது இணையதளம் என்பது பிரபலங்களின் பிட்னஸ் ரகசியங்களை அறிந்து கொள்ளும் ஒரு வழியாக உள்ளது. இதன் மூலம் ரசிகர்கள்…

அளவில்லா இணையதள சேவை.

சென்னை மார்ச், 29 ஐபிஎல் தொடங்கியுள்ளதை ஒட்டி ரூ.198 Broadband திட்டத்தினை ஜியோ அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவரை இல்லாத அளவில் இந்த சிறிய தொகைக்கு அன்லிமிடெட் இன்டர்நெட் வசதி வழங்கப்பட இருக்கிறது. ஆனால் இந்த வசதி வெறும் 10 MBPS அளவிற்கு…

மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு.

நெல்லை மார்ச், 29 நெல்லையில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பல்லை பிடுங்கி சித்திரவதை செய்த காவல் துணைக் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து…

ஏப்ரல் 1 முதல் விலை உயர்கிறது.

புதுடெல்லி மார்ச், 29 நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்த மாற்றங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன. இதன் காரணமாக தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் விலை உயர இருக்கின்றன. சிகரெட் மீதான வரிகள் உயர்த்தப்பட்டதால்…