Author: Seyed Sulthan Ibrahim

அடுத்த பாதை யாத்திரைக்கு தயாரான ராகுல்.

கர்நாடகா ஏப்ரல், 1 கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 9ம் தேதி முதல் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் இருந்து ஜெய்பாரத் என்ற…

வைக்கம் விழாவிற்காக கேரளா செல்ல முதல்வர்.

கேரளா ஏப்ரல், 1 கேரளா அரசு சார்பில் இன்று நடக்கும் வைக்கம் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக கேரளா செல்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். தீண்டாமைக்காக தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டை ஒட்டி பிரம்மாண்டமான விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த…

இன்று ஆழித்தேரோட்டம் தொடக்கம்.

திருவாரூர் ஏப்ரல், 1 உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம் இன்று தொடங்குகிறது. பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழி தேரோட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர். இதன் காரணமாக அம்மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…

செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்:-

எல்லா இடங்களிலும் எளிதில் கிடைக்ககூடிய வாழைப்பழங்களில் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. வாழைப்பழத்தில் பல வகைகள் உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. அதிலும் மிக்கியமாக செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம்,…

கீழக்கரை நகர்மன்ற சாதாரண கூட்டம் ஒரு சிறப்பு தொகுப்பு:-

கீழக்கரை மார்ச், 31 நான்கு ஆண்டுகளாக நகராட்சி வாகனங்களுக்கு தகுதி சான்று வாங்காதது ஏன்? கவுன்சிலர் சரமாரி கேள்வி? கீழக்கரை நகர்மன்ற சாதாரண கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.…

ராம நவமி கொண்டாட்ட விபத்து. பலி எண்ணிக்கை உயர்வு.

இந்தூர் மார்ச், 31 மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கோவில்பட்டி இருந்து விழுந்ததில் நேற்று 11 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களில் ஆறு பேர் உடல்நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை…

ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு வழக்கு.

சென்னை மார்ச், 31 முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு வேண்டும் என்று மைசூரை சேர்ந்த வாசுதேவன் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக்கிற்கு சொத்து வழங்கப்பட்டது. இந்நிலையில் 83…

எஸ்பிஐ கொடுத்த நற்செய்தி.

சென்னை மார்ச், 31 வீட்டுக் கடன் வாங்குவோருக்கு எஸ்பிஐ வங்கி சிறந்த தகவலை கொடுத்துள்ளது. பணவீக்கத்தின் காரணமாக ரெபோவட்டி விகிதம் உயர்த்தப்பட்டு அனைத்து விதமான லோன்களின் வட்டியும் உச்சத்தில் இருக்கின்றன. அதன்படி வீட்டு கடனுக்கான இன்றைய மார்க்கெட் வட்டி விகிதம் சராசரியாக…

ஏப்ரல் 1 முதல் புதிய திட்டம்.

மும்பை மார்ச், 31 ஹால்மார்க் உடன் 6இலக்க HUID உள்ள தங்க நகைகள் மட்டுமே ஏப்ரல் 1 முதல் விற்க அனுமதி வழங்கப்படும் என ஹால்மார்க் தர நிர்ணய அமைப்பின் தலைவர் கூறியுள்ளார். ஒவ்வொரு நகைக்கடைக்கும் ஆறு இலக்க HUID எண்…

சூரியனில் பிரம்மாண்ட துளை.

புதுடெல்லி மார்ச், 30 பூமியை விட 20 மடங்கு பெரிய துளையை ஆய்வாளர்கள் சூரியனில் கண்டுபிடித்துள்ளனர் இது தற்காலிக துளைகள் எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாதவை. சில நேரங்களில் சாட்டிலைட் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் செயல் இழந்து போகலாம். சூரியனின் மேற்பரப்பில் திடீரென…