Author: Mansoor_vbns

கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாட்டங்கள்.

நாகப்பட்டினம் டிச, 26 இயேசு கிறிஸ்து பிறந்தநாளான நேற்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது. அதன்படி கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் உலக புகழ் பெற்ற…

துபாயில் உள்ள எய்ன்ஸ்டைன் உலக சாதனை சான்றிதழ் வழங்கும் நிறுவனத்திற்கு மரியாதை நிமித்த சந்திப்பு.

துபாய் டிச, 26 ஐக்கிய அரபு அமீரக துபாயில் தொடங்கியிருக்கும் உலக சாதனை சான்றிதழ் வழங்கும் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நிறுவனத்தின் சேர்மன் கார்த்திக் குமார், நிர்வாக இயக்குனர் நீரோ மனநல ஆலோசகர் டாக்டர் மோனிகா ரோஷினி மற்றும் நிறுவன ஆலோசகர் Fuji…

வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் காந்தி.

புதுடெல்லி டிச, 26 முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்களும் வாஜ்பாய் தொடர்ந்தான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த நிலையில் ராகுல் காந்தி வாஜ்பாயின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி…

துபாயில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் .

துபாய் டிச, 26 ஐக்கிய அரபு அமீரகத் துபாய் கிசஸ் பகுதியில் உள்ள கேபிடல் பள்ளி உள்ளரங்கில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் மிக பிரமாண்டமான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. ஆடல், பாடல்,…

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்.

மயிலாடுதுறை டிச, 26 செம்பனார்கோயில் அருகே அரங்கக்குடி-வடகரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவர் அரவிந்தநாதன், ஊராட்சி மன்ற துணைத்…

காங்கிரஸ் சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாட்டம்.

கன்னியாகுமரி டிச, 26 நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட…

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி.

கள்ளக்குறிச்சி டிச, 26 கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தின வாரத்தையொட்டி ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.…

குறைந்து வரும் கொரோனா தாக்கம்.

ஈரோடு டிச, 26 ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிக அளவில் இருந்தது. மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர் மாநகராட்சி ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக தற்போது மாவட்டத்தில் கொேரானா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இது…

நபார்டு வங்கியின் கடன் சார்ந்த அறிக்கை வெளியீடு.

தர்மபுரி டிச, 26 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளர் கூட்டத்தில் நபார்டு வங்கியின் 2023-24 ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல்…

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்.

கோயம்புத்தூர் டிச, 26 கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக காணப்படுவது வழக்கம். அதன்படி தற்போது டெங்கு பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. சுகாதாரத் துறை சார்பில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் நியமித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…