Author: Mansoor_vbns

தாட்கோ வளர்ச்சிப் பணிகள் ஆய்வு.

செங்கல்பட்டு டிச, 26 செங்கல்பட்டு மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேலாண்மை இயக்குனர் கந்தசாமி தொழில் செய்யும் இடத்திற்கே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு…

மாநில அந்தஸ்து உடனே கிடைக்காது.

புதுச்சேரி டிச, 25 புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உடனே கிடைக்காது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையானது கிடைக்கிறது. மாநில அந்தஸ்து‌ விவகாரம் பல ஆண்டு பிரச்சனை அதை உடனடியாக செய்ய…

அமைச்சர் பெரியசாமி நேரில் நிதியுதவி.

திண்டுக்கல் டிச, 25 குமுளி மலைச்சாலையில் விபத்தில் உயிரிழந்த ஐயப்ப பக்தர்களின் குடும்பத்தினரை அமைச்சர் பெரியசாமி நேரில் சந்தித்து நிவாரண உதவி தொகை வழங்கினார். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 நிவாரணம் வழங்கப்படும் என…

அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு.

விருதுநகர் டிச, 25 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் அரசு முதன்மைச் செயலாளர் (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை) பிரதீப் யாதவ் தலைமையில் ஆட்சியர் மேகநாதரெட்டி, சட்ட மன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், அசோகன், ரகுராமன்,…

அன்பழகன் சிலை வடிவமைக்கும் பணியை முதலமைச்சர் பார்வை.

திருவள்ளூர் டிச, 25 மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா தமிழக அரசால் கொண்டாடப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூற்றாண்டு நுழைவு வாயிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பள்ளிக்கல்வித்துறை வளாகம் முழுவதும் பேராசிரியர் அன்பழகன் வளாகம் அழைக்கப்படும் என…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்ற நகைச்சுவை நடிகர் வடிவேலு.

தூத்துக்குடி டிச, 25 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு சென்றார். அவர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த…

அனைத்து அரசு துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்.

தஞ்சாவூர் டிச, 25 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த் அனைத்து அரசு துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன்…

மாணவர் விடுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு.

சிவகங்கை டிச, 25 திருப்பத்தூர் நகரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாணவர்களின் வருகை பதிவேடு, வரவு-செலவு கணக்குகள் முதலியவற்றை பார்வையிட்டார். மேலும் உணவுகள் பற்றிய விவரங்கள், மாணவர்கள்…

காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது. காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு.

நெல்லை டிச, 25 தமிழக தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு திருநெல்வேலி மாவட்ட காவல் ஆயுதப்படையில்நகர்ப்புற பகுதிகளுக்கான புதிய ரோந்து வாகன திட்டத்தையும் ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறையையும் திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்ட ஆயுதப்படை…

மத்திய அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை.

ராமநாதபுரம் டிச, 25 ராமநாதபுரம் விருந்தினர் இல்லத்தில் மத்திய கலாச்சாரம் சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி துறை அமைச்சர் ரெட்டி மத்திய அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆலோசனை செய்தார். உடன்…