Spread the love

திண்டுக்கல் டிச, 25

குமுளி மலைச்சாலையில் விபத்தில் உயிரிழந்த ஐயப்ப பக்தர்களின் குடும்பத்தினரை அமைச்சர் பெரியசாமி நேரில் சந்தித்து நிவாரண உதவி தொகை வழங்கினார். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை அமைச்சர் பெரியசாமி சார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உதவி துறையை வாங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *