Month: September 2024

விஜய தரணிக்கு NCW உறுப்பினர் பதவி.

சென்னை செப், 26 விஜயதரணி தேர்தலுக்கு முன்பு காங்கிரஸிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதை அடுத்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என எண்ணினார். ஆனால் அது நடக்கவில்லை…

நில அபகரிப்பில் ஈடுபட்டால் கிரிமினல் வழக்கு.

சென்னை செப், 26 போலி ஆவணத்தை பயன்படுத்தி நீர்நிலைகள், காலியான அரசு நிலங்களில் அபகரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் நில ஆக்கிரமிப்பில்…

பதனீர் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்.

பதநீர் பனையில் இருந்து கிடைக்கின்ற பானம். பனைகளின் பாளைகளைச் சீவி, நுனியில் வடியும் நீரைச் சுண்ணாம்பு தடவிய பானைகள் மூலம் சேகரிப்பார்கள். இனிப்புச் சுவையுடன் கூடிய இந்தத் திரவமே பதநீர். உடல் மெலிந்தவர்களுக்குச் சிறந்த ஊக்கம் தரும். சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளையும்…

மோடிக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்.

சென்னை செப், 25 சாதிவாரி கணக்கெடுப்பு கோரி பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் BC சமூகப் பிரதிநிதியாக பிரதமர் பதவியை அலங்கரிக்கும் தாங்கள் சாதிவாரி மக்கள் தொகை கணப்பின் தேவை, முக்கியத்துவத்தை முழுமையாக அறிந்திருப்பீர்கள் எனவே சமூக…

இன்று இடி மின்னலுடன் மழை.

சென்னை செப், 25 தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலோடு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக RMC தெரிவித்துள்ளது. வட தமிழகம் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலோடு மழை பெய்யக்கூடும் என்றும் RMC தெரிவித்துள்ளது. நாளை தமிழகத்தில்…

ராமநாதபுரம் நூலகத்தில் அமைச்சர் ஆய்வு.

ராமநாதபுரம் செப், 25 ராமநாதபுரம் மாவட்டம் மைய நூலகத்தில் நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்ட ஆய்வு செய்தார். அப்போது நூலக பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை கண்ட அமைச்சர் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரை அறிவுறுத்தினார். ராமநாதபுரம்…

கீழக்கரை நகராட்சி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: SDPI தலைவர் அப்துல்ஹமீது கோரிக்கை!

கீழக்கரை சுகாதார சீர்கேடு சரிசெய்யப்படவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு MLA காதர்பாட்ஷா எ முத்துராமலிங்கம் சொல்லும் பதில் அதிகாரத்தின் உச்சமாகும். ஆளும் தமிழக அரசு (திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்குமான அரசு)என முதல்வர் பல தருணங்களில் சொல்லிவரும் நிலையில் கீழக்கரை மக்கள்…

கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு.

கேரளா செப், 24 குரங்கம்மையின் கடுமையான திரிபு வகையான 1-பி வைரஸ் இந்தியாவில் முதல்முறையாக கேரள மாநிலம் மலப்புரத்தில் 38 வயதான ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவில் குரங்கமையின் இரண்டாவது பாதிப்பு இதுவாகும். இந்நோய் பெரிய அளவில்…