Month: August 2024

ஆன்லைன் மூலம் பட்டா பெற செல்போன் கட்டாயம்.

சென்னை ஆக, 23 ஆன்லைன் மூலம் பட்டா பெற செல்போன் எண் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நிலம் தொடர்பான சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெரும் வகையில் இ சர்வீசஸ் தளம் செயல்பாட்டில் உள்ளது. இதிலிருந்து இலவசமாக பெரும் ஆவணங்களை…

அமைச்சர்களின் அதிகாரம் பறிப்பு.

சென்னை ஆக, 23 அமைச்சர்கள் இனி அதிகாரிகளை தன்னிச்சையாக இடமாறுதல் செய்ய முடியாத வகையில், முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர்களுக்கு அனுசரனையாக செல்லும் அதிகாரிகளுக்கு நல்ல பதவியும் பிறருக்கு பெயரளவிலான பதவியும் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. இதன் காரணமாக அமைச்சர்கள்…

வினாடி வினா போட்டி நடத்தும் RBI.

புதுடெல்லி ஆக, 23 இந்திய அளவில் கல்லூரி மாணவர்கள் இடையே வினாடி வினா போட்டிகள் நடத்த ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது. வங்கியின் 90 ஆண்டு கால செயல்பாடுகளை நினைவு கூறும் வகையில் இளங்கலை பயின்று வரும் மாணவர்களுக்காக இந்த போட்டி நடத்தப்பட உள்ளது.…

வெள்ளை அறிக்கை கேட்ட பாமக.

சென்னை ஆக, 23 தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடு குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் 9. 74 லட்சம் கோடி அளவிற்கு தமிழ்நாடு முதலீடுகளை ஈர்த்திருப்பதாக தமிழக அரசு கூறுவதாக தெரிவித்துள்ளார். அதன்…

மோடியின் உக்ரைன் பயணம் உற்று நோக்கம் அமெரிக்கா ரஷ்யா.

புதுடெல்லி ஆக, 23 பிரதமர் மோடியின் உக்ரைன் பயணத்தை அமெரிக்க, ரஷ்ய நாடுகள் உற்று நோக்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. ரஷ்யாவுக்கு அண்மையில் சென்ற மோடி நடுநிலையை நிரூபிக்க உக்கிரைனுக்கு இன்று செல்கிறார். ஆரம்பம் முதல் ரஷ்யாவை இந்தியா ஆதரிப்பதாக குற்றம் சாட்டும்…

வங்கிகளுக்கு மூன்று நாள் தொடர் விடுமுறை.

சென்னை ஆக, 23 இந்த மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் நாளை வங்கிகளுக்கு விடுமுறையாகும். நாளை மறுநாள் ஞாயிறு என்பதால் வழக்கம்போல் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். அதையடுத்த நாளான திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில்…

துபாயில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 6வது நினைவேந்தல் மற்றும் நூற்றாண்டு நிறைவு விழா

துபாய் ஆக, 23 துபாய்: ஐக்கிய அரபு அமீரக துபாய் தேரா பணியாஸ் பகுதியில் அமைந்துள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் திமுக சார்பில் அமீரக திமுக அமைப்பாளரும், புலம்பெயர் தமிழர் நலவாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரான் ஏற்பாடு மற்றும் தலைமையில் எழுத்தாளர் ஆசிப் மீரான்…

கீழக்கரையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிப்பு!

ராமநாதபுரம் ஆக, 21 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட வடக்குத்தெரு பிரதான சாலையின் கழிவு நீர் வாறுகால் மீது சிலர் கான்கிரீட் கட்டிடங்களை கட்டியுள்ளனர். நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வீடுகளின் சுற்றுச்சுவர், காம்பவுண்ட், வானுயர்ந்த அடுக்குமாடி படிக்கட்டுகள் என தனியார் ஆக்கிரமிப்பு…

துபாய் புர்ஜ் கலீபாவில் நடைபெற்ற தமிழ்நாடு எம்பிகளோடு சமூக மற்றும் ஊடவியலார்கள் சந்திப்பு.

துபாய் ஆக, 19 ஐக்கிய அரபு அமீரக துபாயில் ATRAM குழும நிறுவனங்களின் தலைவர் தினேஷ் குருசாமி ஆதரவில் WIT ஈவென்ட் நிறுவனத்தின் நிறுவனர் மெர்லின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின கொண்டாட்ட விழா. துபாய் ஊது மேத்தா பகுதியில்…