Month: August 2024

கூட்டணி குறித்து விஜய் தான் முடிவு எடுக்க வேண்டும். சீமான்.

சென்னை ஆக, 19 விஜய் கூட்டணி கட்சியுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்குமா என்பது குறித்து சீமான் பதில் அளித்துள்ளார். விஜயின் தவெக கட்சியுடன் சீமானின் நாதக கட்சி கூட்டணி அமைக்க கூடும் என கடந்த சில மாதங்களாக தகவல்…

நினைவு நாணயம் வெளியிடும் முறை.

சென்னை ஆக, 19 தேசத்துக்காக பாடுபட்டவர்கள், நாட்டின் முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை கௌரவப்படுத்த மத்திய அரசு நினைவு நாணயம் வெளியிடுகிறது. அந்த நாணயம் மும்பை, கொல்கத்தா, நொய்டா, ஹைதராபாத்தில் உள்ள நாணய தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன. 1964 ம் ஆண்டில் நேருக்கு முதன்முதலில்…

சீமான், விஜய்யிடம் ஆதரவு கோரும் இபிஎஸ்.

சென்னை ஆக, 19 சரிந்து வரும் செல்வாக்கை மேம்படுத்தவும் திமுகவுக்கு எதிராக வலுவான ஒரு கூட்டணி அமைக்கவும் வேண்டிய நிர்ப்பந்தம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணியில் நாம் தமிழர் கட்சி, விஜயின் தமிழர் வெற்றிக்கழகம், பாட்டாளி மக்கள் கட்சியை இடம்பெற வைக்குமாறு…

MBBS, BDS: ரேங்க் பட்டியல் இன்று வெளியீடு.

சென்னை ஆக, 19 MBBS,BDS படிப்புகளில் அரசு மற்றும் நிர்வாக இட ஒதுக்கீட்டில் சேர்வதற்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. நீட் நுழைவு தேர்வை 1.53 லட்சம் பேர் எழுதினர். இதில் 89,198 பேர் தேர்வான நிலையில், மருத்துவ படிப்புகளில்…

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் நியமனம்.

சென்னை ஆக, 19 தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அக்டோபர் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் அடுத்து அந்த பதிவில் யார் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. சிவ்தாஸ் மீனாவுக்கு RERE தலைவராக புது பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.…

பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த வில்சன்.

பிரிட்டன் ஆக, 18 இந்திய துப்பாக்கி சுடுதல் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரிட்டனின் பீட்டர் வில்சன் விண்ணப்பித்திருப்பதாக தெரிவித்துள்ளார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அவர் இரட்டை பொறியல் உலக சாதனை படைத்துள்ளார்.…

கொல்கத்தா பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை.

சென்னை ஆக,18 கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவரை வன்கொடுமை செய்து கொண்ட நபர்களுக்கு மரண தண்டனை அளிக்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைகள் கொடூரமானது என்றும் இதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை…

₹65,279 போடி சொத்துக்களை பறிமுதல் செய்த ED.

புதுடெல்லி ஆக, 18 வங்கி நிதி மோசடி வழக்குகளில் ₹65,279 கோடி சொத்துக்களை ED இதுவரை பறிமுதல் செய்துள்ளது. மத்திய அரசிடம் இருக்கும் புள்ளி விபரங்களின்படி கடந்த சில ஆண்டுகளில் ஈடு வங்கி நிதி மோசடி தொடர்பாக 1160 வழக்குகளை விசாரணைக்கு…