Month: August 2024

22 விலைப் பொருட்களுக்கு எம் எஸ் பி நிர்ணயம்.

புதுடெல்லி ஆக, 8 22 வேளாண் விலைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் இணை அமைச்சர் பிரதிமா மொண்டல் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய, மாநில அரசுகளுடனும், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சக துறைகளுடனும் ஆலோசனை நடத்தியதாக…

இளநிலை கால்நடை மருத்துவம் இன்று தரவரிசை பட்டியல்.

சென்னை ஆக, 8 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 2024-25 ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இளநிலை கால்நடை மருத்துவம், பராமரிப்பு, கோழி தொழில்நுட்பம், பால்வளம் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.…

ஒலிம்பிக்கில் மல்யுத்த மகளிருக்காணப்போட்டி.

பாரிஸ் ஆக, 7 ஒலிம்பிக்சில் இன்று நடைபெறும் கோல்ப், கேபிள் டென்னிஸ், மல்யுத்தம், ட்ரிபிள் ஜம்ப், உயரம் தாண்டுதல், ஹாக்கி ஆகிய போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற உள்ள மல்யுத்தம் மகளிருக்காற 50 கிலோ ப்ரீ…

100% மாணவர் சேர்க்கையை எட்ட வேண்டும்.

புதுடெல்லி ஆக, 8 பள்ளிகளில் 12-ம் வகுப்பு வரை 100% மாணவர் சேர்க்கையை எட்ட வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். ஆர்டிஇ சட்டத்தின் கீழ் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீதம் கட்டணமில்லா இடங்கள் ஒதுக்கீடு…

காப்பீடுகள் மீதான ஜிஎஸ்டி வரி நிதி அமைச்சர் விளக்கம்.

புதுடெல்லி ஆக, 8 மருத்துவம், ஆயுள் காப்பீட்டுத் தொகை மீது வசூலிக்கப்படும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இது குறித்து மக்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…

கர்நாடகாவுக்கு ₹939 கோடி தமிழ்நாட்டுக்கு ₹276 கோடி.

புதுடெல்லி ஆக, 8 கடந்த இரண்டு ஆண்டுகளில் புயல் வெள்ள நிவாரண பணிகளுக்காக தமிழ்நாட்டுக்கு ₹276 கோடி வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இயற்கை பேரிடர் நிவாரணம் நிதியிலிருந்து அரசு வழங்கிய நிதியின் விபரம் அதிகபட்சமாக கர்நாடகாவுக்கு ₹939 கோடி ஹிமாச்சலுக்கு…

கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம்.

சென்னை ஆக, 8 தமிழக மீனவர்கள் பிரச்சினையை, காது கொடுத்து கேட்பதில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். குஜராத் மீனவர்கள் பாதிக்கப்பட்டால் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்ட அவர் தமிழக மீனவர்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன்…

துபாய் இன்டர்நேஷனல் சிட்டியில் டேஷ்டி பிரியாணி 2ஆம் ஆண்டு தொடக்க விழா.

துபாய் ஆக, 6 ஐக்கிய அரபு அமீரக துபாயில் கீழக்கரையைச் சேர்ந்த ரஸ்மி மற்றும் அவரது நண்பர் ஹனீபா இணைந்து துபாய் தேராவில் டேஷ்டி பிரியாணி உணவகம் நடத்தி வருகின்றனர். இதன் கிளை துபாயில் உள்ள இன்டர்நேஷனல் சிட்டி பகுதியில் பிரான்ஸ்…