Spread the love

புதுடெல்லி ஆக, 8

பள்ளிகளில் 12-ம் வகுப்பு வரை 100% மாணவர் சேர்க்கையை எட்ட வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். ஆர்டிஇ சட்டத்தின் கீழ் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீதம் கட்டணமில்லா இடங்கள் ஒதுக்கீடு செய்வதை அம்மாநிலங்கள் அமல்படுத்தவில்லை என கூறிய அவர் எல்லோருக்கும் 12-ம் வகுப்பு வரை கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது நம் அனைவரது கடமை என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *