Month: February 2024

ஓபிஎஸ்க்கு திடீர் உடல்நலக்குறைவு.

நெல்லை பிப், 9 முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது அணியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறார் அந்த வகையில் நேற்று அவர் நெல்லையில் நிர்வாகிகளை சந்திக்க இருந்த நிலையில் திடீரென அவருக்கு தலை சுற்றல்…

தமிழ்நாட்டிற்கு வரி பகிர்வு 192% அதிகரிப்பு.

சென்னை பிப், 9 தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு 192 % அதிகரித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த 2004 முதல் 2014 வரை ரூ. 94, 977 கோடியாக இருந்த தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் வரி பகிர்வு 2014 முதல் 2024 வரை…

மரவள்ளிக்கிழங்கில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்:-

பிப், 8 மரவள்ளிக்கிழங்கில், கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது. இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும். இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்…

தமிழக மீனவர்கள் 17 பேர் கைது.

ராமேஸ்வரம் பிப், 8 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்வதையாகி வரும் நிலையில், இன்று அதிகாலையில் 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 17 மீனவர்களை…

தேடுதல் பணியில் கடற்படை நீச்சல் வீரர்கள்.

இமாச்சலப் பிரதேசம் பிப், 8 இமாச்சலப் பிரதேசத்தில் சட்லஜ் நதியில் விழுந்த முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி மகனை தேடும் பணி ஐந்தாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக வெற்றி துரைசாமியின் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தேர்தல்…

ரஞ்சிக் கோப்பை போட்டியை இலவசமாக பார்க்க அனுமதி.

சென்னை பிப், 8 தமிழ்நாடு கர்நாடகா அணிகள் மோதும் ரஞ்சிக்கோப்பை 2024 டெஸ்ட் போட்டியை இலவசமாக பார்க்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போட்டிகள் 9-ம் தேதி முதல் 12 ம் தேதி வரை நடைபெற…

மனித உயிரை காவு வாங்க காத்திருக்கும் சிதிலமடைந்த கட்டிடங்கள்!

கீழக்கரை பிப், 8 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தின் அருகில் உள்ள பழம்பெரும் ஆபத்தான கட்டிடங்களில் மலேரியா கிளினிக்,மழலையர் ஊட்டச்சத்து மையம் மற்றும் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான குழந்தைகள்,பெண்கள்,முதியவர்கள் என மக்கள் வந்து…

சிறுநீரை அடக்குவதன் மூலம் ஏற்படும் ஆபத்துக்கள்…!

பிப், 7 சிறுநீரை அதிகமாக அடக்கும் போது, பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்திவிடும். நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால், ஒருவித அசௌகரியத்தை உணரக்கூடும். மேலும் அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ள இடத்தில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும். சர்க்கரை நோய் பாதிப்பு…