Month: January 2024

சென்னை-மைசூர் இடையே புல்லட் ரயில்.

சென்னை ஜன, 17 நாட்டின் இரண்டாவது புல்லட் ரயில் திட்டம் சென்னை மைசூர் இடையே இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026ம் ஆண்டு மும்பை-ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் சேவை தொடங்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் இரண்டாவதாக இயக்கப்படும் வழித்தடத்தில்…

பிரதமர் மோடி தமிழகம் வருகை.

திருச்சி ஜன, 17 இந்திய அளவில் அனைத்து மாநிலங்களும் கலந்து கொள்ளும் கேலோ இந்திய விளையாட்டு போட்டிகள் வரும் ஜனவரி 19ம் தேதி தொடங்க உள்ளது. இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி…

பச்சை பட்டாணியில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…!!

ஜன, 17 பச்சை பட்டாணியில் அதிகளவு ஸ்டார்ச் அதாவது கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளது. இது கலோரிகள் குறைந்த ஒன்று என்றாலும் இதில் நார்ச்சத்து, புரோட்டீன், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. பச்சை பட்டாணியில் மாங்கனீஸ், இரும்புச்…

பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல்.

பலுசிஸ்தான் ஜன, 17 பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குஹிஷாப் நகரில் உள்ள ஜெய்ஸ் உல் அடல் பயங்கரமான குழுவை குறிவைத்து ஈரான் புரட்சி படை நேற்று ஏவுகணை…

உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞாயானந்தா.

நெதர்லாந்து ஜன, 17 நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாட்டா ஸ்டீல் மாஸ்டர் செஸ் போட்டியில் தமிழக வீரர் பிரக்யானந்தா அபார வெற்றி பெற்றார் உலக சாம்பியன் ஆன சீனாவை சேர்ந்த வீரர் ஜி எம் டிங்லிரனை நான்காவது சுற்று போட்டியில் பிரக்யானந்தா…

யாத்திரைகள் பங்கேற்க திருமாவளவனுக்கு அழைப்பு.

சென்னை ஜன, 17 ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகா கார்கே கடிதம் எழுதியுள்ளார். அதில் யாத்திரை உங்களது பங்கேற்பும் ஆதரவும் ராகுலுக்கு எழுச்சி மற்றும் உந்துதலை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார். இதே போல்…

விருதுநகரின் 18 வது காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு.

விருதுநகர் ஜன, 16 விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் 48 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தது. இதில் விருதுநகர் மாவட்டத்திற்கு 18 வது காவல் கண்காணிப்பாளராக அரியலூர் மாவட்டத்தில்…

தமிழர்களின் நெஞ்சில் குடியிருக்கும் காளைகள்.

சென்னை ஜன, 16 மாட்டுப் பொங்கல் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மாட்டு என்றால் தமிழில் காளை என்று பொருள்படும். விவசாயிகளின் உணர்வோடு கலந்துள்ள மாடுகள் விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் பொதுமக்கள் மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளையும் காளைகளையும்…

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

மதுரை ஜன, 16 உழவர் திருநாளை முன்னிட்டு பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆயிரம் காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ள நிலையில், அசம்பாவிதங்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் 2500 காவல்…