சென்னை-மைசூர் இடையே புல்லட் ரயில்.
சென்னை ஜன, 17 நாட்டின் இரண்டாவது புல்லட் ரயில் திட்டம் சென்னை மைசூர் இடையே இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026ம் ஆண்டு மும்பை-ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் சேவை தொடங்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் இரண்டாவதாக இயக்கப்படும் வழித்தடத்தில்…