Month: November 2023

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இன்று தீர்ப்பு.

சென்னை நவ, 9 ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் எழுத்து பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இச்சட்டத்தை…

பஞ்சாப் விவசாயிக்கு அடுத்த ஜாக்பாட்.

பஞ்சாப் நவ, 9 ஒரே நாளில் பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி கோடீஸ்வரன் ஆகியுள்ளார். மகில்பூரைச் சேர்ந்த ஷீத்தல் இரண்டு நாட்களுக்கு முன்பாக லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். அந்த சீட்டுக்கு 2.5 கோடி பரிசு விழுந்துள்ளது. இதை அறிந்த ஷீத்தல் குடும்பத்தினர், ஊர்…

கின்னஸில் இடம் பிடித்த மூத்த வழக்கறிஞர்.

கேரளா நவ, 9 73 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய கேரளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 1950 முதல் நீண்ட நாட்களாக வழக்கறிஞராக பணியாற்றி வரும் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இது குறித்து…

பள்ளிகளுக்கு விடுமுறை.

மதுரை நவ, 9 நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக முதல் மாவட்டமாக மதுரை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், சிறப்பு வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று…

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அமித்ஷா‌.

ராஜஸ்தான் நவ, 9 ராஜஸ்தானில் மத்திய உள்துறை அமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஒரு பகுதியில் அமித்ஷா சென்ற வாகனம் மின் கம்பியில் உரசி விபத்துக்குள்ளானது‌. தீப்பொறியுடன் மின்கம்பி அறுந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாகனத்தில் இருந்த…

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

ராமநாதபுரம் நவ, 9 ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று மாவட்ட கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக மாவட்ட கண்காணிப்பாளரிடம் கொடுத்தனர்.…

சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு.

சென்னை நவ, 9 சைனிக் பள்ளிகளில் ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் செயற்கைக்கான நுழைவுத் தேர்வு ஜனவரி 29ம் தேதி நடக்க உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் https://aissee.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக டிசம்பர் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக…

கேலி கூத்தாக்கும் நெடுஞ்சாலை துறை!

கீழக்கரை நவ, 8 ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வரும் வழியில் கீழக்கரை தாலுகா அலுவலகம் அருகில் நெடுஞ்சாலை துறை திடீரென செம்மண் வேகத்தடையை உருவாக்கியுள்ளது. இந்த இடத்தில் இப்படியொரு வேகத்தடை இருப்பதை அறியாத வாகன ஓட்டிகள் நேற்றைய தினம் விபத்துக்குள்ளாகினர். தார்…

வீடு வீடாக ஆய்வு செய்யும் அதிகாரிகள்.

சென்னை நவ, 8 தமிழகத்தில் பருவ மழை தொடங்கிய நிலையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் வைரஸ் காய்ச்சல் போன்றது ஏற்படுகிறது. இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக மருத்துவமனைக்கு செல்கின்றனர். இந்நிலையில் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் வீடு வீடாக சென்று…

கார்பன் திட்டங்களை மறுக்க வலியுறுத்தல்.

ராமநாதபுரம் நவ, 8 ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் முயலுவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதற்கு அனுமதி கூறும் ஓஎன்ஜிசி விண்ணப்பத்தை தமிழக அரசு மறுத்தலிக்க வேண்டும். எந்த மாவட்டத்திலும் இந்த…