கடலில் இரண்டு நாட்களாக உயிருக்கு போராடிய மீனவர்.
உடுப்பி நவ, 11 தமிழ்நாட்டை சேர்ந்த முருகன் என்பவர் நண்பர்களுடன் கர்நாடக பகுதியில் உள்ள அரபிக் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். அப்போது கால் தவறி கடலில் விழுந்த முருகனை நண்பர்கள் இரண்டு நாட்களாக தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் உடுப்பியை சேர்ந்த…