Month: August 2023

ஜி 20 மாநாட்டிற்கு வருவாரா புதின்??

புதுடெல்லி ஆக, 29 இரு நாடுகளிடையே உறவுகள் குறித்து பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புத்தினுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது புதின் அடுத்த மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்க முடியாது என…

ஆளுநர் ரவியின் ஓணம் வாழ்த்து.

சென்னை ஆக, 29 ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஓணம் திருநாளில் நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் மகாபலி அமைதி, வளம் நல்ல ஆரோக்கியத்தை வழங்கி நாம் ஆரோக்கியமாக நீண்ட நாள்…

பொறியியல் கலந்தாய்வுக்கு செப்டம்பர் மூன்று வரை விண்ணப்பம்.

சென்னை ஆக, 29 பொறியியல் துணை கலந்தாய்வுக்கு செப்டம்பர் 3 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கலந்தாய்வு நடைபெற்ற நிலையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. இதை அடுத்து துணைக் கலந்தாய்வுக்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள்…

சென்னையில் மழை பல இடங்களில் கனமழை.

சென்னை ஆக, 29 சென்னையில் பகல் பொழுதில் வெயில் வாட்டி எடுத்தாலும் தற்போது பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அண்ணா நகர், எழும்பூர், கிண்டி, அம்பத்தூர், நுங்கம்பாக்கம், நந்தனம், வடபழனி உட்பட பல இடங்களில் கன மழை…

அடுத்த மாதம் ஐரோப்பா செல்லும் ராகுல்.

புதுடெல்லி ஆக, 29 ராகுல் காந்தி அடுத்த மாதம் ஐந்து நாட்கள் பயணமாக ஐரோப்பாவிற்கு செல்ல உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களை சந்திக்கும் அவர் செப்டம்பர் எட்டாம் தேதி பாரிஸில் பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

அந்தமானை உலுக்கிய நிலநடுக்கம்.

அந்தமான் ஆக, 29 இன்று அதிகாலை 1:25 மணியளவில் இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சற்று முன் அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 என பதிவான இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில்…

நாளை விசாரணைக்கு வருகிறது சசிகலா வழக்கு.

சென்னை ஆக, 29 அதிமுக செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக சசிகலா தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவை ஆகஸ்ட் 30 விசாரிக்க உள்ளது சென்னை உயர்நீதிமன்றம். அதிமுகவிலிருந்து நீக்கியதை ரத்து செய்யக் கோரிய சசிகலாவின் மனுவை உரிமையியல் நீதிமன்றம் நிராகரித்தது. உரிமையியல்…

அதானி குழுமம் விதிமீறல்களில் ஈடுபட்டது அம்பலம்.

புதுடெல்லி ஆக, 29 அதானி குழுமம் பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்டிருப்பது செபி அமைத்த குழுவின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அதானி நிறுவனங்களில் ஊழல் நடந்ததாக ஜனவரி 24 ம் தேதி ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பெரும் புயலை கிளப்பியது. இந்த புகார்…

தோழர் அருணன் கலந்துகொண்ட இந்திய நல்வாழ்வு பேரவை (IWf) கலந்தாய்வு கூட்டம்.

துபாய் ஆக, 28 ஐக்கிய அரபு அமீரக துபாயில் தோழர் அருணன் கலந்துகொண்ட இந்திய நல்வாழ்வு பேரவை (IWf) கலந்தாய்வு கூட்டம் துபாயில் அன்னபூர்ண உணவகத்தில் அமீரக தலைவர் அதிரை அப்துல்ஹாதி தலைமையில் திண்டுக்கல் ஜமால் திருக்குர்ஆன் ஓத நடைபெற்றது இக்கலந்துரையாடல்…

கேரளாவில் 50 கோடி வசூலித்த ஜெயிலர்.

கேரளா ஆக, 28 நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் உலக அளவில் வசூலில் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்த நிலையில் கேரளாவில் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்த முதல் தமிழ் படம் என்ற சாதனையை தற்போது ஜெயிலர்…