தக்காளி விலை ₹80 ஆக சரிவு.
மதுரை ஆக, 6 இன்று மதுரையில் தக்காளி விலை கிலோ 80 ரூபாய்க்கு சரிந்துள்ளது. வட மாநிலங்களின் பெய்த கன மழை காரணமாக கடந்த சில நாட்களில் தக்காளி விலை கிலோ ₹200 ரூபாய் வரை சென்றது. இதனால் மக்கள் கடும்…
மதுரை ஆக, 6 இன்று மதுரையில் தக்காளி விலை கிலோ 80 ரூபாய்க்கு சரிந்துள்ளது. வட மாநிலங்களின் பெய்த கன மழை காரணமாக கடந்த சில நாட்களில் தக்காளி விலை கிலோ ₹200 ரூபாய் வரை சென்றது. இதனால் மக்கள் கடும்…
புதுடெல்லி ஆக, 6 நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை மறு சீரமைக்கும் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அம்ரித் பாரத் ரயில் நிலையத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 24,470 கோடி ரூபாயில்…
கீழக்கரை ஆக, 5 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நாய் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் மெத்தன போக்கினை கடைபிடிப்பதால் நாய்க்கடிக்கு ஆளாகும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இது விசயமாக தெற்குத்தெரு…
கீழக்கரை ஆக, 4 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான வெறி நாய்களும் சொறி நாய்களும் சுற்றி திரிவதால் தினமும் பொதுமக்களை கடித்து குதறி வருவது அதிர்ச்சியளிப்பதாக 18வது வார்டு SDPI கட்சி கவுன்சிலர் சக்கினாபேகம் கூறினார். இதுகுறித்து நகர்மன்ற…
புதுச்சேரி ஆக, 4 புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் வைத்துள்ள பிரம்மாண்ட பேனர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பத்து தலை படம் சிம்பு, ஜெயிலர் படம் ரஜினி கெட்டப்புகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் எந்த…
இலங்கை ஆக, 4 இலங்கையில் இந்திய ரூபாயின் பயன்பாடு குறித்து பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் இது தொடர்பாக இலங்கையின் மத்திய வங்கி நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இலங்கையில் இந்திய ரூபாய் அங்கீகரிக்கப்பட்ட…
பிலிப்பைன்ஸ் ஆக, 4 பிலிப்பைன்ஸ் நாட்டின் இலோகோஸ் வடக்கு மாகாணத்தில் செஸ்னா 152 என்ற சிறிய ரக பயிற்சி விமான விபத்துக்குள்ளானதில் இந்திய மாணவர் உட்பட இரண்டு பேர் பலியாகினர். அன்ஷூம் ராஜ்குமார் மற்றும் அவரது பயிற்சியாளரும் விமான நிலையம் நோக்கி…
புதுக்கோட்டை ஆக, 4 புதுக்கோட்டை ஆலங்குடியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அம்பு ஆற்றுப்பாலத்தில் பாஜகவை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் புனித குர்ஆன் எழுத்துக்களை நினைவு பரிசாக வழங்கினார். பின்பு ஆதரவற்றவர்களின்…
தென்னாபிரிக்கா ஆக, 4 ஆகஸ்ட் 22 முதல் 24ம் தேதி வரை தென்னாப்பிரிக்கா நடத்தும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். தென்னாப்பிரிக்கா அதிபர் ராமபோசா தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட…
பாகிஸ்தான் ஆக, 4 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. அந்த அணிக்காக 8 டெஸ்ட்களில் விளையாடியுள்ளார். 2008 ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அந்த நாட்டு…