மூன்று மாதங்களில் அரிசி விலை உயர வாய்ப்பு.
சென்னை ஆக, 10 வெளிநாடுகளுக்கு புழுங்கல் அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்யாமல் இருப்பதால் மூன்று மாதங்களில் மேலும் அரிசி விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில்…