வேலூர் ஆக, 9
ஆடி கிருத்திகை விழாவை ஒட்டி சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் மூன்று ரயில்கள் திருத்தணி வரை நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருத்தணி முருகன் கோவிலில் இன்று ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. இதனால் சென்ட்ரலில் காலை 8.50 மணி, அரக்கோணத்தில் இருந்து 12.58 மணி மாலை 2:58 மணிக்கு புறப்படும் ரயில்கள் திருத்தணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது