Month: August 2023

ஷார்ஜா லூலூ மாலில் Epricx மற்றும் Spread Smiles இணைந்து நடத்திய இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்

துபாய் ஆக, 15 ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜா முவைலா பகுதியில் உள்ள லூலூ மாலில் Epricx மற்றும் Spread Smiles நிறுவனம் இணைந்து நடத்திய இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் Spread Smiles நிறுவனர் RJ Sara ஒருங்கிணைப்பில் மிக…

ஆளுநர் ரவி சுதந்திர தின வாழ்த்து.

புதுடெல்லி ஆக, 15 நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக ஆளுநர் RN ரவி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் அனைத்து வளர்ச்சி விரிவான நல்வாழ்வுக்கு தமது அன்பான சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.…

தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம்.

சென்னை ஆக, 15 ஆண்டுதோறும் சுதந்திர தினத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவர் தலைமையில் நிதி செலவினம் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படும். தற்போது பருவமழை தொடங்க உள்ளதால்…

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல்.

கொல்கத்தா ஆக, 15 கொல்கத்தாவில் உள்ள கப்பல் கட்டும் நிலையத்தில் இந்தியாவின் ஆறாவது போர்க்கப்பல் விந்தியகிரி உருவாக்கப்பட்டு வருகிறது. இது வரும் 17ம் தேதி ஜனாதிபதி இந்திய கடற்படைக்கு அர்பணிக்க உள்ளார். கப்பலில் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் உள்ளன. விந்திய…

அதிக எலக்ட்ரானிக்ஸ் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்.

புதுடெல்லி ஆக, 15 லேப்டாப், கம்ப்யூட்டர்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்த உத்தரவில் அதிக எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் திட்டம் தற்போதைக்கு எதுவும் இல்லை என்று வர்த்தக செயலாளர் தெரிவித்தார். இது ஏற்றுமதி மற்றும்…

டெல்லி செங்கோட்டையில் தேசியச் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி.

புதுடெல்லி ஆக, 15 இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டை சென்றார். அவரை மத்திய பாதுகாப்புத்துறை…

பேணிக் காப்போம் நமது இந்தியாவை…

ஆக, 15 ‘பாருக்குள்ளே நல்ல நாடு.. நம் பாரத நாடு’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப பாருக்குள் ஒரு புனித பூமியாய், வழிகாட்டியாய், ஆசானாய் நம் இந்தியா விளங்குகிறது. நாம் இன்று உலக அளவில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறோம். உலகின்…

2 நாட்களில் 71,500 கிலோ தக்காளி விற்பனை.

புதுடெல்லி ஆக, 14 டெல்லியில் 2 நாள் மெகா விற்பனையில் 71 ஆயிரத்து 500 கிலோ தக்காளி மானிய விலையில் விற்கப்பட்டதாக என்சிசிஎஃப் தெரிவித்துள்ளது. டெல்லியின் 70 பகுதிகளில் கிலோ ரூபாய்70 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12ம் தேதி 36…

இந்தியாவிலிருந்து மருந்து இறக்குமதி.. பாகிஸ்தான் முடிவு.

பாகிஸ்தான் ஆக, 14 இந்தியாவிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் தடுப்பூசி உள்ளிட்ட அத்யாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை…

சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு.

திருச்சி ஆக, 14 சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் முதலமைச்சர் விருது வழங்கப்படும். அதன்படி சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. நகராட்சியில் ராமேஸ்வரம் முதல் இடத்தை பிடித்துள்ளது.…