உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருவர் நியமனம்.
புதுடெல்லி ஜூலை, 13 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருவரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்தார். தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான் மற்றும் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. பாட்டி ஆகியோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக…