இரண்டு லட்சம் நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி.
கேரளா மே, 8 கேரளா மாநிலம் மலப்புரம் அருகே சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 16 பேர் பலியான சம்பவத்திற்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் நிதியிலிருந்து 2 லட்சம் நிதியுதவியாக வழங்கப்படும்…