புதுடெல்லி மே, 7
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதிக்கு குஜராத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. நீதிபதி ஹரிஷ் வர்மா உட்பட்ட மேலும் 67 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து நீதிமன்ற அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர். விசாரித்த நீதிமன்றம், ஏன் அவசர பதவி உயர்வு என கேள்வி எழுப்பியதோடு மாநில அரசு செயலர் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.